சொந்த ஊருக்கு கணவர் அழைத்து செல்லாததால் தளி அருகே வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை..!!
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மாதன் சாவ். இவரது மனைவி பூனம் தேவி (வயது 35). இவர்கள் குடும்பத்துடன் தளி அருகே உள்ள அகலகோட்டை பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் பூனம் தேவி தனது சொந்த ஊரான…
