குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்..!!
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வட்டம் அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகள் மையத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாமை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள்…
