Category: NEWS

ஜவான் திரைப்படம் வெளியாகி ‘ரூ.900 கோடிக்கு’ மேல் வசூலை எட்டியுள்ளதாக தகவல்..!!

அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,…

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு நடைபெற இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..!!

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டைம்ஸ் ஆப் இந்தியாசார்பில் டைம்ஸ் ஹெல்த் கேர் அச்சுவர் விருது வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக செயலாற்றிய மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும்…

இந்தியாவுடனான உறவில் விரிசல்..!! கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்..!!

கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர்…

சுமை தூக்கும் தொழிலாளி உடை அணிந்து, பயணிகளின் உடைமைகளை ராகுல் காந்தி சிறிது தூரம் தூக்கி சென்றார்..!!

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் நிறைவடைந்தது.இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி சமீப நாட்களாக பொது இடங்களுக்குச் சென்று, டிரைவர்,…

திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட சவர்மா மற்றும் சிக்கன் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து குப்பை தொட்டியில் வீசினர்..!!

திருவள்ளூர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் இறந்து போனார். இதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் சவர்மா குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு…

வாகனங்களை வாடகைக்கு விடும் திட்டத்தை அறிமுகம் ~ ராயல் என்ஃபீல்டு..!!

இந்தியாவில் வாடகைக்கு விடும் புதிய திட்டத்தை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது. இது புல்லட் பிரியர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.நம் நாட்டின் குக்கிராமம் முதல் எல்லைப் பகுதி வரை அனைத்து சாலைகளிலும் கடந்த 1949-ல் இருந்து இன்று வரை ஓயாமல் ஓடி…

ஊத்தங்கரை போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் பள்ளி பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் அப்துல் சலாம். இவரது மகன் சதாம்உசேன் (வயது 33). பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ஊத்தங்கரையில் திருப்பத்தூர் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை…

கிருஷ்ணகிரியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்..!!

போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 34). தொழிலாளி. இவரது மனைவி தனம். இந்த தம்பதிக்கு குழந்தைகள் உள்ளனர். சிவானந்தத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி…

உத்தர பிரதேசத்தில் கணவர் வெளியே சென்றபோது கர்ப்பிணி மருமகளை மாமனார் பலாத்காரம் செய்த விவகாரத்தில் புகார்..!!

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் மீராப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிக்கந்தர்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் தபசும் (வயது 20). முதசீர் என்பவருக்கும் தபசுமுக்கும் 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் திருமணம் நடந்தது. தபசும் மீது மாமனார் இஸ்திகார் காமப்பார்வை பார்த்து வந்துள்ளார். கெட்ட…

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

20-09-2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21-09-2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான…

WhatsApp
YouTube
Instagram
Telegram