Category: NEWS

நீலகிரி,  தேனி மாவட்டங்களில் நாளை (ஜன.4) கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..!!

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதனுடன் ஜன.4-ம் தேதி நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து ஜன.5-ம் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு…

தங்கம் விலை அதிகரிப்பு..!!

தங்கம் விலை நேற்று அதிகரித்தது. தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5,920-க்கும், பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.47,360-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு பவுன் ரூ.51,120-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில்…

47-வது சென்னை புத்தக காட்சியை அமைச்சர் ‘உதயநிதி ஸ்டாலின்’ தொடங்கி வைப்பார்..!!

புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் 3 மணிக்கு துவங்கி வைக்கிறார்.அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி…

4 ஆண்டுகளுக்கு பின்னர், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) விதிகள் வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட உள்ளதாக தகவல்..!!

இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019-ல் நிறைவேற்றப்பட்டது.ஆனால், மதத்தின்…

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோரக் காவல்படை விமானம் மோதியதில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது..!!

ஜப்பான் ஏர்லைன்ஸ் 516 என்ற விமானம் 379 பயணிகளுடன் டோக்கியோவின் ஹனேடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த விமானம் டோக்கியோவில் தரையிறங்கிய போது கடற்படையின் விமானத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்துள்ளது.உடனடியாக விமான நிலையத்தின் தீயணைப்பு…

2023 டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.64 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது..!!

சென்ற டிசம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,64,882 கோடியாக இருந்த நிலையில், மத்திய ஜிஎஸ்டி ரூ.30,443 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.37,935 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.84,255 கோடியாகவும், செஸ் ரூ.12,249 கோடியாகவும் இருந்தது. இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2022 டிசம்பரில்…

நடிகர் சூர்யாவின் 43-வது திரைப்படத்திற்கான பாடல் உருவாகும் பணிகளை துவங்கியுள்ளனர்..!!

நடிகர் சூர்யாவின் 43-வது படத்தை சுதா கொங்காரா இயக்குகிறார். முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். படத்தின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை.மேலும் இப்படக்குழு படத்தின் அறிவிப்பு விடியோ ஒன்றை…

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர்..!! இன்றோடு 87வது நாளாக நீடித்து வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,436 ஆக அதிகரித்துள்ளது..!!

இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்நிலையில், காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனால், இன்னும் 129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக…

மறைந்த தேமுதிக தலைவர் “விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன் தான்” : பிரதமர் நரேந்திர மோடி..!!

“விஜயகாந்தை நாம் இழந்து உள்ளோம். விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன் தான். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர். சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த். மேலும், திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அரசியல்வாதியாக தேசிய நலனை மட்டுமே முன்னிறுத்தினார்.…

சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு ஒரு வருடத்திற்கு இலங்கை அரசு தடை..!!

இலங்கை அரசின் அனுமதியுடன் சீன ஆராய்ச்சி கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது இந்திய தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் வாயிலாக சீன அரசு உளவு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக ஜனவரி…

WhatsApp
YouTube
Instagram
Telegram