Category: NEWS

தங்கம் விலை பவுனுக்கு ரூ.54,000-க்கு விற்பனை..!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த…

ஆஸ்கர் நூலகத்தில் ‘பார்க்கிங்’ திரைக்கதை..!!

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் பார்க்கிங். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து,…

தைவானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா 2-வது நாளாக போர் பயிற்சி..!!

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் தைவானை இன்னும் தங்களது நாட்டின் ஒரு அங்கமாகமே சீனா கருதுகிறது. எனவே தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள்…

டெக்னோ கேமான் 30 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..!!

சீன நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. இது 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல்.டெக்னோ கேமான் 30 சீரிஸ்…

தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி முதலமாண்டு மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 5ம் தேதி தொடங்கியது. மேலும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள்…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு : தென்மண்டல வானிலை ஆய்வு மையம்..!! 

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது.…

குற்றால அருவிகளில் வரும் 21 ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை..!!

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், நகர்புறங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பழைய குற்றால அருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில்…

இனி வாட்சப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம்..!! 

மின் அட்டையில் ஒரு அளவு அங்கே கட்டச் சென்றால் ஒரு அளவு என குளறுபடிகள் நீடித்தன. அதன் பின்னர் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழ்நாடு அரசு கணினிமயமாக்கியது.இதனைத் தொடர்ந்து கரண்ட் பில் கட்டும் பணி எளிமைப்படுத்தப்பட்டாலும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு…

அல்ஜீரிய : உள்நாட்டுப் போரில் காணாமல் போன ஒமர். பி என்பவர் 26 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் நெகிழ்ச்சி..!!

26 ஆண்டுகளுக்கு பிறகு, Djelfa நகரில் வைக்கோல்களுக்கு மத்தியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருந்ததாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் அந்த நபரை மீட்டு, விசாரணையை மேற்கொண்டனர்.கடந்த 1998 ஆம் ஆண்டு அல்ஜீரிய உள்நாட்டுப் போரின்…

ஒரே ஆண்டில் 200க்கும் மேற்பட்ட விமானப் பயணம் மேற்கொண்டு சக பயணிகளின் உடமைகளை திருடியவரை போலீஸார் கைது..!!

டெல்லியைச் சேர்ந்த ராஜேஷ் கபூர் என்பவர் ஒரே வருடத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களில் பயணித்து சக பயணிகளிடம் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் 2 பயணிகள் ரூ.27 லட்சம் மதிப்பிலான நகைகள்…

WhatsApp
YouTube
Instagram
Telegram