
அசாமில் 15 வயது பள்ளி மாணவன் கடத்தி கொலை..!!
அசாம் மாநிலம் கவுகாத்தி நகரின் பெல்டோலா பகுதியில் கடந்த 8-ம் தேதி பள்ளி சென்று வீடு திரும்பி கொண்டிருந்த மாணவன் (வயது 15) கடத்தப்பட்டான். கடத்தல்காரர்கள் மாணவனின் பெற்றோரிடம் 24 மணி நேரத்திற்குள் ரூ.60 லட்சம் பணம் தரவேண்டும். இல்லையென்றால் உங்கள் மகனை கொலை செய்து விடுவோம் என போனில் மிரட்டினர். அவர்களும் முதல் கட்டமாக ரூ.90 ஆயிரத்தை கடத்தல்காரர்கள் அனுப்பிய நபரிடம் கொடுத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதன்பின் கடத்தல்காரர்களிடமிருந்து எந்த அழைப்பும்…