Category: NEWS

இமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு..!! வெளுத்து வாங்கிய மழை..!!

இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், மழை கொட்டி தீர்த்தது. சிறிது நேரத்தில் மாம்லை கிராமத்தில் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மழை வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். வெள்ளத்தில் சிக்கி தவித்த 6 பேர்…

நாங்குநேரி மாணவருக்கு அறுவை சிகிச்சை : ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் குழு நெல்லை வருகை..!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகிய 2 பேரும், சக பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி…

நீட் தேர்வில் தொடர் தோல்வி..!! குரோம்பேட்டை மாணவர் தற்கொலை..!!

சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் 2 வருடமாக…

சென்னையில் விமான சேவை பாதிப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை…

திருப்பதி மலைப்பாதையில் சிறுமியை தாக்கிய சிறுத்தை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு வருகின்றனர். ஆந்திர மாநிலம், நெல்லூர்…

சென்னை-இந்தோனேசியா இடையே தினசரி விமான

இந்தோனேசியா நாட்டுக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லை. தமிழகத்தில் இருந்து இந்தோனேசியா செல்ல வேண்டிய பயணிகள் டெல்லிக்கு சென்று அங்கிருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்தும் இணைப்பு விமானங்கள் மூலமாக செல்ல வேண்டும். இந்த நிலையில்…

நாங்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்ததால் மாரடைப்பால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி..!! “ரூ.3 லட்சம்” நிவாரணம் அறிவித்து ‘முதலமைச்சர் ஸ்டாலின்’ உத்தரவு..!!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்தஅம்பிகா என்பவரது மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகிய இருவரையும் கடந்த 9-8-2023 அன்று அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன், த/பெ.சுடலைமுத்து (வயது 59)…

துப்புரவு ~ பிளாஸ்டிக் ஒழிப்பு பணி..!!

ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கலைவாணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்வாணன், முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லதா சக்திவேல், ஊராட்சி செயலர் செந்தில்குமார் ஆகியோர் உடன்…

நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி..!!

நாகையில், நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி செய்த நிறுவன தலைவர், இயக்குனர்கள் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிதி நிறுவனம் புதுச்சேரி சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் முகமது அலி. இவர் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியில்…

சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்கப்படும்..!!

வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் வெங்கட்ட லெட்சுமணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேதாரண்யம் நகராட்சி பகுதியில் ஆடு, மாடுகளை வீட்டில் கட்டிப்போட்டு வளர்க்க வேண்டும். மீறி நகர் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உடனடியாக கோசாலையில் அடைக்கப்படும்.…

WhatsApp
YouTube
Instagram
Telegram