
நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி..!!
நாகையில், நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி செய்த நிறுவன தலைவர், இயக்குனர்கள் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிதி நிறுவனம் புதுச்சேரி சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் முகமது அலி. இவர் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக நாகையை சேர்ந்த கோவிந்தராஜ், ஆறுமுகம், தமிழ்வாணன், காரைக்காலை சேர்ந்த பழனிவேல், ராஜமூர்த்தி, கலியபெருமாள், கனகராஜ், பிரபாகரன் ஆகிய 8 பேர் செயல்பட்டு வந்தனர். இந்த…