Category: NEWS

ஓடும் ரெயிலில் பயணிகள் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே காவலர் பணி நீக்கம்..!!

கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் ரெயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது ஆர்பிஎப் காவலர் சேத்தன் சிங், தான் வைத்திருந்த துப்பாக்கியால்…

“சசிகலாவால் உயிருக்கு ஆபத்து”..!! ‘ஜெ.தீபா’ போலீசில் புகார்..!!

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான போயஸ் தோட்ட இல்லம் அவரது மறைவுக்கு பிறகு வாரிசான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது ஜெ.தீபா கணவருடன் அங்கு வசித்து வருகிறார். சென்னை தியாகராய நகர் அருளாம்பாள் தெருவை சேர்ந்தவர் கோவில்…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் : 3 நாள் சிறப்பு முகாம்..!!

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 24-ந் தேதியன்று தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து…

கிராமப்புற மாணவர்களுக்கு கடுமையான ஒன்றாக நீட் தேர்வு மாறியுள்ளது ~ அமைச்சர் ரகுபதி..!!

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் கோயிலில், 77-வது சுதந்திர தின விழா சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் விழாவினை…

பிரதமராக வரவில்லை, இந்துவாக வந்துள்ளேன் ~ பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேச்சு..!!

பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ராம கதை தொடர்பாக ஆன்மீக போதகர் மொராரி பாபு உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி தொடங்கி, வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்திய சுதந்திர தினமான நேற்று…

உ.பியில் மகளைத் தோளில் சுமந்து சென்ற நபர்..!! தலையில் சுடப்பட்ட கொடூரம்..!!

இந்த சிசிடிவி காட்சியில் பாதிக்கப்பட்ட 30 வயதான ஷோயப் என்ற நபர் தனது மகளுடன் பாபுசாய் பகுதியில் ஒரு குறுகிய சாலையில், நடந்து செல்வதைக் காட்டுகிறது. அப்போது எதிர் முனையிலிருந்து ஆயுதம் ஏந்திய ஒருவர் வந்து துப்பாக்கியை வெளியே எடுத்து, ஷோயப்…

‘சமந்தா’ பல தடைகளை எதிர்கொண்டு போராடி வருகிறார் – விஜய தேவரகொண்டா..!!

நடிகை சமந்தா பல தடைகளை எதிர்கொண்டு போராடி வருகிறார். அவர் முகத்தில் சிரிப்பை பார்க்க ஆசைப்படுகிறேன்” என அவரது உடல்நிலை குறித்து விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார். விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள ‘குஷி’ படம் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக…

நடிகை சித்ரா வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்..!! சென்னை ஐகோர்ட்டில் தந்தை மனு..!!

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் பிணமாக மீட்கப்பட்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சித்ராவின் மரணம் தொடர்பான…

திருட்டு போன 20 செல்போன்கள் மீட்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன 20 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீ்ஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போனதாகவும், திருட்டு போனதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் செய்திருந்தனர். அந்த புகார்கள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம்…

சாலையோர காஃபி கடையில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்..!!

சமூக வலைதளத்தில் பிரசாந்த் நாயர் என்பவர் காபி கடை முன் வைக்கப்பட்டுளள ஒரு போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் எனது காஃபி ஷாப்பை உலக சந்தைக்கு கொண்டு செல்வதே என கனவு என எழுதப்பட்டுள்ளது. மும்பை கண்டிவல்லியை அடுத்த தாக்கூர் கிராமத்தில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram