ஈரோட் ~ 7 -ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு..!! கூலி தொழிலாளி கைது..!!
ஈரோடு பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோர் வேலைக்கு சென்ற பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பியதும் தனியாக இருந்திருக்கிறார்.அப்போது, சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த கூலித் தொழிலாளர்சுப்பிரமணியம் என்பவர் அந்த மாணவியிடம் பாலியல்…
