Category: அழகு குறிப்புகள்

சாக்லேட்  குக்கீகளை வைத்து வெஜிடபிள் ரைஸ்..!!

பொது மக்களிடையே வித்தியாசமான உணவுகளின் மீது உள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, குலோப் ஜாமுன் ஐஸ்கிரீம், குலோப் ஜாமுன் பர்கர், குலோப் ஜாமுன் சமோசா, ஐஸ்கிரீம் மசாலா தோசை, ஐஸ்கிரீம் நூடுல்ஸ், ஐஸ்கிரீம் இட்லி போன்ற விநோதமான உணவு கலவைகள்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பலி..!!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். எல்லை பாதுகாப்புப் படை வீரர். இவரது மகன் துளசிதாஸ் (வயது 16). லிங்குன்றம் கிராமம் அருகே உள்ள ஜிட்டுவீட்டு பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார், மின்வாரிய ஊழியர்.…

விவசாயிகளுக்கு விரைவு மின் இணைப்பு..!!

திருப்பத்தூர் கோட்டம், பேராம்பட்டு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட சிம்மணபுதூர் பகுதியில் விவசாய விரைவு மின் இணைப்புக்காக புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு அதனை பயன்பாட்டுக்கொண்டு வந்து விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்…

குடிசை வீட்டில் தீ விபத்து..!!

நெமிலியை அடுத்த பள்ளுர் கிராமத்தில் அம்பேத்கர் நகரில் வசித்துவருபவர் கலா (வயது 55). இவர் விவசாய கூலிவேலை செய்துவருகிறார். ஜாகீர் தண்டலம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு கலா செனறார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள்…

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2-வது நாள் விவாதம் : மக்களவையில் பகல் 12 மணிக்குப் பேசுகிறார் ராகுல் காந்தி..!!

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ம்க்களவையில் பேசவிருக்கிறார். பகல் 12 மணியளவில் ராகுல் காந்தி உரையாற்றுவார் என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். முன்னதாக நம்பிக்கையில்லா…

‘நாங்குநேரி’ அருகே குளத்தில் கொட்டப்படும் ‘கேரளா’ குப்பைகளால் சுகாதாரசீர்கேடு..!!

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த நம்பி நகரில் சுட்டிப்பாறை குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக கேரளாவிலிருந்து லாரிகள் மூலம் குப்பைகளை மூட்டை மூட்டையாக ஏறி ஆள்நடமாட்டம் இல்லாத…

‘சாட்ஜிபிடி’ ஆண்ட்ராய்டு செயலி : இந்தியாவில் அறிமுகம்..!!

ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-யின் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகமாகி உள்ளது. இந்தியாவில் உள்ள பயனர்களும் இதனை பயன்படுத்தலாம். அது குறித்து பார்ப்போம். கடந்த ஆண்டு உலக மக்கள் மத்தியில் அதி தீவிரமாக பேசப்பட்டது சாட்ஜிபிடி. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட…

WhatsApp
YouTube
Instagram
Telegram