Category: ஹெல்த்

வெளிநாட்டு மருத்துவர்கள் இந்தியாவில் சேவை..!!

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மருத்துவம் பயிலும் இந்தியர்கள், பல்வேறு மாநிலங்களில் மருத்துவ சேவையாற்ற சம்பந்தப்பட்ட மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது கட்டாயம். இதற்கான வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ளது. இந்தியாவில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.இதனைத்…

கொடிய நிபா வைரஸுக்கு,  பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் முதன்முதலில் தடுப்பூசி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்..!!

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் கேரளாவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் பரவியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நிபா வைரஸ் வெளவால்களால் பரவுகிறது. பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் (பன்றிகள் போன்றவை) அல்லது நெருங்கிய தொடர்பு மூலம் ஒருவரிடமிருந்து நபருக்கு…

சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு..!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கும் இந்த உருமாறிய வைரஸ் தொற்றான ஜேஎன் 1 வைரஸே காரணம்…

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்..!!

செவிலியர் – மக்கள்தொகை விகிதம் 1:476 ஆக உள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவல்படி 2022 ஜூன் நிலவரப்படி 13,08,009 ஆங்கில முறை மருத்துவர்கள் மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர்.மேலும் 5.65 லட்சம் ஆயுஷ்…

தமிழ்நாட்டில் பருவ காலத் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது..!!

டெங்கு காய்ச்சலுடன், பருவ காலத்தில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. அதேபோன்று, பருவ கால தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் நோயின் தீவிரத்தைப் பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க…

உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு 1,700-ஐ தாண்டியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..!!

லக்னோவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. ஐஷ்பாக், அலிகஞ்ச், சந்திரா நகர், கோசைங்கஞ்ச், இந்திரா நகர், சின்ஹாட், ககோரி, என்கே சாலை, செஞ்சிலுவைச் சங்கம், சில்வர் ஜூபிலி மற்றும் துரியாகஞ்ச் பகுதிகளின் சமூக சுகாதார…

கொட்டும் மழையில் நகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவர் உரிய கவச உடையின்றி தூய்மை பணியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..!!

தமிழ்நாட்டில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில் பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள் தூர்வாருதல் மற்றும் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு…

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்தால் ரூ.500 அபராதம்..!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று, மேலும் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்தால்…

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு நடைபெற இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..!!

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டைம்ஸ் ஆப் இந்தியாசார்பில் டைம்ஸ் ஹெல்த் கேர் அச்சுவர் விருது வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக செயலாற்றிய மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும்…

பெண்களுக்கு வேண்டிய முக்கியமான ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்தின் முக்கிய பங்கு மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை வளர்ப்பதன் முக்கியத்தும் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-7 ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கு வேண்டிய அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் என்ன என்பதை…

WhatsApp
YouTube
Instagram
Telegram