Category: தமிழகம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் தந்தை மீது லால்குடி காவல்நிலையத்தில் புகார்

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர்து தந்தை சிவக்கொழுந்து. இவருடன் உடன் பிறந்தவர்கள் 9 பேர். இதில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் லால்குடியில் தனது மனைவி பிரேமாவுடன் வசித்து வருகிறார். சித்தப்பா குஞ்சிதபாதம் தனது மனைவி…

அதிர்ச்சி தகவல் டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது ஏன் ?

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 மணிக்கு துப்பாக்கியால்…

கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை

கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் விஜயகுமார் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் இதற்கு முன்னர் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால்…

செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை

சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அதில், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம், அவரை விடுதலை செய்ய…

SUB-INSPECTOR போல் நடித்து பணம் பறிக்க முயன்ற !

ஈரோடு பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சங்கு நகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா. அவருடைய மகன் சதாம் உசேன் (வயது 27). இவர் நேற்று காலை 8 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில், விஜயமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சென்று…

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

இந்த ஆண்டு குற்றாலத்தில் சீசன் தாமதமாக தொடங்கிய நிலையில், அருவிகளிலும் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. நேற்று முன்தினம் இரவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. நேற்று காலையிலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்றும் வேகமாக வீசியது.…

ரெயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க வேண்டாம்

திருப்பூர் – வஞ்சிபாளையம் இடையே கடந்த 2-ம் தேதி ரெயில் தண்டவாளத்தில் இருவர் மதுபோதையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது, பிளாஸ்பூர் விரைவு ரெயிலில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கடந்த மார்ச் 13-ம் தேதி வாழப்பாடி – ஏத்தாப்பூர் ரெயில் நிலையங்களுக்கு…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 408-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும்…

தக்காளி ரூ.135-க்கு கிலோ விற்பனை

தமிழகத்தில் தக்காளியின் விலை உயர்ந்து இருக்கிறது. ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் தக்காளி கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால்…

மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நரசிம்மசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 42). இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள உள்ளிம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கிரிஜா (34) என்பவருடன் 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 7 ஆண்டுகளாக விநாயகம்…

WhatsApp
YouTube
Instagram
Telegram