மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்
செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சன்னியாசி. கொத்தனார். இவரது மகன் கார்த்திக் (வயது 22), செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கார்த்திக்கின் வீட்டின் பின் பகுதியில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வந்தது.…
