Category: குற்றம்

செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை ~ மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வசந்தன்.இவருடைய மனைவி சகுந்தலா,கணவன்,மனைவி இருவரும் அப்பகுதியிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.வசந்தன் திருப்போரூர் பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறையை குத்தகைக்கு எடுத்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார்.…

பெரியகுளத்தில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்..!!

தேனி, பெரியகுளத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் போலீசார் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாசுதேவன்…

குஜராத்தில் பாலியல் துன்புறுத்தல்..!! வாலிபரை பெல்டால் அடித்து, துவம்சம் செய்த பள்ளி மாணவி..!! வைரலான வீடியோ..!!

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் தினமும் 19 மற்றும் 17 வயது சகோதரிகள் பள்ளிக்கு சென்று வந்து உள்ளனர். அவர்களில் இளைய சகோதரி சைக்கிளில் சென்றபோது, அவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். இதுபற்றி தனது சகோதரியிடம்…

டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி..!!

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லாக்கரை உடைக்க முடியாததால் அதில் வைத்திருந்த ரூ.7 லட்சம் தப்பியது. திருவண்ணாமலை திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லாக்கரை உடைக்க முடியாததால்…

தூக்க மாத்திரை கொடுத்து 13-வயது சிறுமி விபசாரத்தில் தள்ளிய கொடுமை…! தாய் உள்பட உறவினர்கள் 8 பேர் கைது..!!

மதுரை மதுரையை சேர்ந்த 13-வயது சிறுமி, தனது பாட்டியுடன் வந்து தல்லாகுளம் மகளிர் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் தனது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே எனது தாயார் என்னை வளர்க்க முடியாமல் தந்தையி வழி…

பால் ஏற்றி வந்த மினி வேன், லாரி மீது மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு..!!

திருவள்ளூர் அருகே பால் ஏற்றி வந்த மினி வேன் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிர் இழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் அலமாதியிலிருந்து மினி வேனில் பால் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வந்த போது, நல்லூர்…

2 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையிடம் சிக்கிய திருடன்..!!

திருட்டு வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த திருடனை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் ஓமலூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு புது தெரு பகுதியைச்சேர்ந்தவர் பூபதி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டில் பூஜைஅறை உடைக்கப்பட்டு…

சாலையைக் கடக்க முயன்ற 3 யானைகள் லாரி மோதி உயிரிழப்பு..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே நேற்று இரவு சாலையை கடக்க முயன்ற யானைகள் மீது வேகமாக சென்ற லாரி மோதியது. இதில் 3 யானைகள் உயிரிழந்தன. சித்தூர்- பலமனேறு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜாகமரலா சந்திப்பு அருகே நேற்றுஇரவு…

பாலக்காடு அருகே சிக்னலில் நின்ற கார் மீது மோதிய பேருந்து..!!

பாலக்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காரின் பின்புறம் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. கேரளா மாநிலம், பாலக்காடு திருச்சூர் நெடுஞ்சாலை சிக்னலில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த தனியார் பேருந்து காரின் பின்புறம் மோதியதில்…

தனியாக சென்ற பெண்ணை தாக்கி தங்கசங்கிலி பறித்த பகீர் சம்பவம்..!!

தனியாக சென்ற பெண்ணை தாக்கி தங்கசங்கிலி பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையனை போலீஸ் தேடுகிறது. சென்னை சென்னை, சென்னை சைதாப்பேட்டை, கருணாநிதி தெருவைச் சேர்ந்தவர் பூங்கொடி (வயது 43). இவர் நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டை கூத்தாண்டவர் தெருவில் தனியாக நடந்து…

WhatsApp
YouTube
Instagram
Telegram