Category: உலகம்

சிட்னியில் தீவிரவாதிகள் தாக்குதல்..!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போன்டி கடற்கரை அருகே மிகப் பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று அந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது. அதில் 4 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும்…

ரமலான் பண்டிகை… உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது..!!

ரமலானில் நோன்பு நோற்பது கலாச்சாரம் மற்றும் மரபுகளுடன் இணைவது மற்றும் எளிமையான நேரத்தை நினைவுபடுத்துவது என்று கூறப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜானை ஒரே மாதிரியாகக் கடைப்பிடித்தாலும், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மரபுகள் நடைமுறையில் உள்ளன. ரமலானின் போது, ​​ எகிப்தியர்கள்…

இந்தப் பொருளாதாரத்தில் ரூ.1 கோடியில் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று ஸ்ரீவஸ்தவா  என்ற X பயனர் விவரித்துள்ளார்..!!

ஏராளமான தனிநபர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், தங்கள் குடும்பங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பணத்தைச் சேமிக்கிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் போது, ​​ ஒருவரின் கனவுகளை நிறைவேற்றுவது சவாலாக இருக்கலாம். அப்படியென்றால்,…

காஸாவில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது..!!

கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். அத்துடன், 200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்,…

முட்டையை வைத்து அல்வா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!!

இனிப்பு வகைகள் பலரும் விரும்பி சாப்பிட கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. திருமணங்கள், விழாக்கள், விருந்து, திருவிழா என்று எது வந்தாலும் முதலில் இனிப்பு தான் வழங்கப்படும். சில விழாக்களில் அதிகமாக அல்வா வழங்கப்படுகிறது. பொதுவாக கோதுமை, கேரட், பிரட் உள்ளிட்டவற்றார் அல்வா…

பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் மூன்றாம் பாலினத்தவருக்கென பள்ளிவாசல் முதன்முறையாக வங்கதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது..!!

உலகளவில் ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், உரிமையும் மூன்றாம் பாலினத்தவர்க்கு முழுமையாக கிடைப்பதில்லை. சமுதாயத்தின் ஏளனமான பார்வை, புறக்கணிப்பு என பல்வேறு துன்பங்களை மூன்றாம் பாலினத்தவர்கள் தினந்தோறும் அனுபவித்து வருகின்றனர். உடலியல் மாற்றம் காரணமாக மூன்றாம் பாலினமாக…

உலக அளவில் ரூ.8,300 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட பில்லியனர்களின் எண்ணிக்கை 3,279 ஆக உள்ளது..!!

உலகளாவிய பில்லியனர்களின் (கோடீஸ்வரர்கள்) விவரங்களை ஆய்வு நிறுவனமான ஹூருன் வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாத நிலவரப்படி, உலக அளவில் ரூ.8,300 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட பில்லியனர்களின் எண்ணிக்கை 3,279 ஆக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு…

கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் 105 கோடி மெட்ரிக் டன் உணவு வீணடிக்கப்பட்டதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..!!

கடந்த 2022-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 105 கோடி மெட்ரிக் டன் உணவு வீணடிக்கப்பட்டுள்ளது. இது, அந்த ஆண்டின் மொத்த உணவு உற்பத்தியில் 19 சதவீதம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வின்படி, ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் சுமார் 79 கிலோ உணவை…

ஐபிஎல் தொடரை முன்னிட்டு நாளை இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, நாளை இரவு 11 மணிமுதல் மறுநாள் அதிகாலை 1 மணிவரை (27-03-2024-1.00 AM) ரயில்கள் இயக்கப்படும் என்பதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்…

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது..!!

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ நகரில் அமைந்துள்ள அரங்கு ஒன்றில், பிரபல ரஷ்ய ராக் இசைக்குழுவான Picnic-யின் நிகழ்ச்சிக்காக நேற்று மக்கள் பலர் கூடியிருந்தனர். அப்போது அதிநவீன துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர் அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை நோக்கி சுடத்தொடங்கினர். சுமார் 5 பேர்…

WhatsApp
YouTube
Instagram
Telegram