Category: உலகம்

சிங்கிளா இருந்தா குத்தமாயா..?!எங்களுக்கெல்லாம் வேலை இருக்காதா..?!! வைரல் ஆன Manager ~ Employee உரையாடல்..!!

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபருக்கும் அந்நிறுவனத்தின் மேனேஜருக்கும் சமூக வலைதளத்தில் உரையாடல் நடந்துள்ளது. அதில் மேனேஜர் பணியாளரிடம் நாளை காலை 7 மணி ஷிப்டிற்கு வேலைக்கு வருமாறு குறுஞ்செய்தி அனுப்புகிறார். அதற்கு பணியாளர் பதில் அளிக்காத நிலையில், நான் அனுப்பிய…

பள்ளி இறுதி நாளில் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆசிரியர்..!!

பள்ளி மற்றும் கல்லூரியில் கல்வி பயின்ற காலத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. நாம் என்னதான் நல்ல வேலை கிடைத்தோ அல்லது தொழிலதிபராக உயர்ந்த நிலையில் இருந்தாலும் சிறுவயதில் செய்த குறும்புகள் நம்மை அவ்வப்போது வந்து ஆனந்தப்படுத்தும். நாம்…

டிஜிட்டல் பணபரிவர்த்தனை; உலகில் டாப் 5 நாடுகளில் இந்தியாவுக்கு முதல் இடம்..!!

உலக அளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் டாப் 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. புதுடெல்லி, வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் என்ற அடிப்படையில் அது சார்ந்த நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிக்கும் முயற்சியை அரசு…

இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கியது இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு

இம்ரான்கான் கைது விவகாரம், அவரது கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இம்ரான்கான் கைது செய்யப்பட்டது முதல் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, பெஷாவர் என நாடெங்கும் இம்ரான்கான் கட்சியினர் வன்முறை போராட்டங்களில் இறங்கினர். அரசு சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. போலீஸ் வாகனங்கள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டன.…

INTERNATIONAL NURSES DAY | உலக செவிலியர் நாள்

குடும்பம் மறந்து, தூக்கம் மறந்து, தன்னை மறந்து, பிறர் நலம் காக்கும் “தேவதைகள் தினம்” செவிலியர்கள் தின நல்வாழ்த்துகள்! உலக செவிலியர் நாள் (International Nurses Day) உலக நாடுகளனைத்திலும் MAY 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்)…

TWITTER நிறுவனத்திற்கு புதிய பெண் தலைமை செயல் அதிகாரி நியமனம் : ELON MUSK அறிவிப்பு

உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் , கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினர். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளு டிக், ஆட்குறைப்பு, என்று பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில்…

முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி | இம்ரான் கானை கடவுள் காப்பாற்றுவாா் என நம்புகிறேன் – பரூக் அப்துல்லா

இரவு முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் என்ஏபி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர், காவல் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் இம்ரான் கான் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். ஊழல் வழக்கு தொடர்பாக…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது | Former Pakistan Prime Minister Imran Khan Arrested

இஸ்லமாபாத் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “இம்ரான் கான் இஸ்லமாபாத் நீதிமன்றத்தில் தனது ஜாமீனை புதுப்பிக்க வந்தார். அப்போது அவரது காரை சூழ்ந்த…

A.R.RAHMAN | புதிய தலைமுறைக்கு நான் பரிதாபப்படுகிறேன்,அவர்கள் ஒரே நேரத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களா, சபிக்கப்பட்டவர்களா?… காலம்தான் பதில் சொல்லும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏஐ நிறுவனம் ‘சாட் ஜிபிடி’ எனும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப மென்பொருளை அறிமுகம் செய்தது. கேள்விகளுக்கு உடனே பதிலளித்தல், ஏதேனும் ஒரு தலைப்பை உள்ளீடு செய்தால் அது தொடர்பான தகவல்களைத்…

👑 பிரிட்டன் மன்னராக சார்லஸுக்கு நாளை முடிசூட்டு விழா

கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்தினார். இதனையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா உடனடியாக நடைபெறவில்லை. ராணிக்கு துக்கம் அனுசரித்து தேவையான…

WhatsApp
YouTube
Instagram
Telegram