Category: உலகம்

ஆப்பிள் நிறுவனம் : கூகுள் தேடுபொறி தளத்துக்குப் போட்டியாக ஒரு புதிய தேடுபொறி தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது..!!

உலகம் முழுவதும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுவது கூகுள் தேடுபொறி தளம். வேறு பல தேடுபொறி தளங்கள் இருந்தாலும் கூகுள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிளின் ஐபோன், மேக் உள்ளிட்ட சாதனங்களில் வழக்கமான தேடுபொறியாக கூகுள் இருந்து வந்துள்ளது. இதற்காக கூகுள் பெரும் தொகையுடன்…

அமெரிக்காவில் நகைக்கடை பாதுகாப்பு பெட்டகத்திற்குள் சிக்கிய வாடிக்கையாளர்..!!

நியூயார்க் நகரத்தின் டயமண்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக் கடையில், 23 வயதுடைய வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் இரவு சுமார் 10 மணி நேரம் சிக்கிக் கொண்டார். அக்டோபர் 24 அன்று மாலை 7 மணியளவில் 580 ஐந்தாவது…

கர்நாடகா : மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம்..!!

கடந்தாண்டு கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், மாநிலம் முழுவதும் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. சில மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கொண்டு ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகா முழுவதும்…

பெர்லினில் உள்ள யூத தேவாலயம் ஒன்றில் நேற்று பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது..!!

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு…

இஸ்ரேலில் மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை வந்தனர்..!!

இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்ட 5சிறுவர்கள் உட்பட 23 தமிழர்கள் நேற்றிரவு டெல்லி வந்தனர். அவர்களில் 17 பேர் சென்னைக்கும், 4 பேர் கோவைக்கும், 2 பேர் மதுரைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.சென்னையை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை…

காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுமழை தொடரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு பயணம்..!!

இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் 11 நாளாக தொடர்கிறது. காஸா மீது முப்படை தாக்குதலுக்கு தயாராகியுள்ள இஸ்ரேல் ராணுவம், தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது. இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் இதுவரை 2 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாக…

உலக உணவு தினம் இன்று..!!

ஆண்டுதோறும் அக்டோபர் 16 உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஸ்தாபக நாள் இன்று. இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் பசியில் இருந்து உலக மக்களை விடுவிப்பதாகும். உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆரோக்கியமான…

அமெரிக்காவில் பாலஸ்தீன குழந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!

சிகாகோவில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இல்லினாய்ஸ், ப்ளைன்ஃபீல்ட் டவுன்ஷிப்பில் சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது. குற்றம் சாட்டப்பட்டவர், ஒரு பாலஸ்தீனிய முஸ்லீம் பெண்ணையும் அவரது 6 வயது குழந்தையை 26 முறை கத்தியால் குத்தியதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் : மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி..!!

போர்ப்ஸ் இதழ் இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் (ரூ.7.63 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். கவுதம் அதானி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரது…

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இன்று 8-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது..!!

பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என பொதுமக்களுக்கு இஸ்ரேல் கெடு விடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ்…

WhatsApp
YouTube
Instagram
Telegram