Category: இந்தியா

மணிப்பூரில் மீண்டும் புதிதாக வெடித்த கலவரம் : 3 பேர் சுட்டுக்கொலை..!!

மணிப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. க்வாக்டா பகுதியில் தான் இந்தக் கலவரம்…

டெம்போ வாகனத்தில் வந்து ‘பசு’மாட்டை திருடி செல்லும் கும்பல்..!!

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில், இரவு நேரங்களில் பசுமாடுகள் திருடுவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் ஆற்காடு சாலை சி.எம்.சி மருத்துவமனை அருகே சாலை ஓரம் நின்று கொண்டு…

நெதர்லாந்தில் சரக்கு கப்பலில் தீ விபத்து : காயமடைந்த 20 இந்திய மாலுமிகள் தாயகம் திரும்பினர்..!!

ஜெர்மனியில் இருந்து ‘பிரீமென்ட்டில் ஹைவே’ என்ற சரக்கு கப்பல் 3,800-க்கும் அதிகமான கார்களுடன் இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் முழுவதும் இந்திய மாலுமிகளால் இயக்கப்பட்டது. அந்த கப்பலில் 21 இந்திய மாலுமிகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம்…

ஹாரி பாட்டர் வெளியீட்டாளர் படகு விபத்தில் உயிரிழப்பு…!!

ஹாரி பாட்டர் புத்தக தொடரின் முன்னணி வெளியீட்டாளர் அட்ரியன் வாகன் (வயது 45). இவர் தனது கணவர் மைக் மற்றும் குழந்தைகள், லியானா (14) மற்றும் மேசன் (11) ஆகியோருடன் விடுமுறையை கொண்டாட இத்தாலி சென்றார். இத்தாலியில் நேபிள்ஸுக்கு அருகிலுள்ள சலேர்னோ…

இல்லத்தரசிகளுக்கு மேலும் ஓர் இடி : தக்காளியை தொடர்ந்து வெங்காய விலையும் அதிகரிக்கும் என தகவல்..!!

நாடு முழுவதும் தக்காளி விலை சராசரியாக கிலோ ரூ.120-ஐ கடந்தே பல நாட்களாக விற்பனையாகிவரும் நிலையில் வரும் செப்டம்பரில் இருந்து வெங்காய விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அக்டோபரில் காரிப் பயிர்கள் அறுவடையாகி வரும்வரை இந்த விலையேற்றம் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.…

அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் ~ இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை..!!

ஒரே நாடு, ஒரே வாக்காளர் பட்டியலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசின் சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகிய…

சென்னை மெட்ரோவில் paytm மூலமும் டிக்கெட் எடுக்கும் முறை அறிமுகம்..!!

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் Paytm ‌செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதியை சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் அறிமுகம் செய்து வைத்தார். ஏற்கனவே மும்பை, ஹைதராபாத் டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் Paytm செயலி…

தொல்லியல்துறை ஆய்வுக்கு தடை கோரிய ஞானவாபி கமிட்டியின் மனு தள்ளுபடி..!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு…

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பின்னர் சூரத் மாவட்ட…

பொது சிவில் சட்டம் திணிக்கப்பட்டால் ஆபத்து நேரிடும்: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி

“அரசியல் சாசன சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் பகுதியில் பிரிவு 44-ல் பொது சிவில் சட்டம் நாட்டில் இயற்றப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரு நிலை வர வேண்டும்; அதற்கு வேண்டிய சட்டங்கள் பிறப்பிக்கப்பட…

WhatsApp
YouTube
Instagram
Telegram