Category: இந்தியா

மாங்காடு அருகே ஓட்டல் உரிமையாளரை கல்லால் தாக்கிய கண்காணிப்பு கேமரா காட்சியால் பரபரப்பு..!!

மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் காந்திராஜ். கடந்த சில ஆண்டுகளாக இதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு எதிரே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நவபிரகாஷ் என்பவர் ஓட்டல் தொடங்கியுள்ளார். எதிரெதிரே 2 ஓட்டல்களும் செயல்பட்டதால் நவபிரகாசத்தின்…

வங்காளதேசத்தில் ‘டெங்கு’ காய்ச்சலுக்கு 300 பேர் பலி..!!

ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை வங்காளதேசத்தில் பருவமழைக் காலமாக கருதப்படுகிறது. பருவமழைக் காலத்தில் கொசுக்களால் அதிக அளவு நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நாடாகவும் வங்காளதேசம் விளங்குகிறது. கடந்த ஜூன் மாதம் அதிக அளவு மழைப்பொழிவு ஏற்பட்டதால் வங்காளதேசம்…

ராஜஸ்தான் இளைஞரை ஆன்லைனில் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் பெண்..!!

இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரை, பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த பெண் ஆன்லைன் வாயிலாக திருமணம் செய்தார். இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் அர்பாஸ். அவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த அமீனாவுக்கும் சமூக…

உயிரிழந்த கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்..!!

உயிரிழந்த கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை எழும்பூர் அரசு…

கருணாநிதி நினைவு நாள் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி..!!

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் அமைதிப் பேரணி மேற்கொண்டனர். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய…

வண்ணாரப்பேட்டையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஓட்டலை சூறையாடிய கும்பல்..!!

சென்னை வண்ணாரப்பேட்டை ராமானுஜ ஐயர் தெருவில் துரித உணவகம் நடத்தி வருபவர் ராஜேந்திரன். இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு மாஸ்டர் வேல்முருகன் (வயது 32) மற்றும் ஊழியர் கார்த்திக் (26) ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது 2 பேர்…

சந்தனவர்த்தினி ஆற்றில் மணல் அள்ளிய வாலிபர் கைது..!!

சாணார்பட்டி அருகே ராஜக்காபட்டி கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ராஜக்காபட்டியில் உள்ள சந்தனவர்த்தினி ஆற்றில் பண்ணைப்பட்டியை சேர்ந்த ஜெயசூர்யா மணிகண்டன் (வயது 22) என்பவர் மணல் அள்ளியது தெரியவந்தது. இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் வசந்தகுமார்…

கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு ~ 8 மாதங்களில் விசாரணையை முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

கடந்த 2017-ம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு கேரள நடிகை ஒருவர் காரில் சென்றபோது சில நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பிரபல மலையாள நடிகர்…

குடியாத்தத்தில் ஒரு கிலோ ‘தக்காளி’ ரூ.80-க்கு விற்பனை..!!

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தக்காளி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் 150 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்டது. அதேபோல் மற்ற காய்கறிகளான கத்திரிக்காய், பீன்ஸ், அவரை, கேரட், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, இஞ்சி…

கொய்யாவில் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் மகசூல் இழப்பு..!!

கொய்யாவில் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் மகசூல் இழப்பால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தோட்டக் கலைத் துறை மதுரை மாவட்ட துணை இயக்குநர் கி.ரேவதி, உதவி இயக்குநர் ரா.நிர்மலா ஆகியோர் கள ஆய்வு செய்தனர். மதுரை அலங்காநல்லூர் வட்டாரத்தில் 1000…

WhatsApp
YouTube
Instagram
Telegram