Category: இந்தியா

30 நாட்களில் வெளியாகும் “ஜவான்”..!! இணையத்தில் வைரலாகும் 30 வினாடி வீடியோ..!!

தமிழில் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, தற்போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரைத்துறையில் இயக்குநர்…

செல்பி எடுப்பதாக லிவ் இன் காதலி, மகள்களை ஆற்றில் தள்ளிய காதலன் ~ குழாயில் தொங்கியவாறு உயிர்பிழைத்த சிறுமி..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரவுலபாலம் போலீசாருக்கு அவசர உதவி எண் ‘100’ மூலம் நேற்று அதிகாலை 3.50 மணியளவில் போன் வந்தது. அதில் பேசிய சிறுமி தான் கோதாவரி ஆற்றின் ரவுலபாலம் கவுதமி மேம்பாலத்தில் உள்ள குழாயை பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதாகவும்…

மனைவியை கொலை செய்து காதலனை அடைய கள்ளக்காதலி போட்ட பலே திட்டம்..!!

கேரள மாநிலம் திருவல்லா புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான சினேகா (25) என்ற பெண் பருமலா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் குழந்தை பெற்றெடுத்த நிலையில் கடந்த வெள்ளிகிழமை மருத்துவமனை நிர்வாகம்…

பாலுக்கு அழுத 2 மாத பெண் குழந்தை..!! பால் கொடுக்க மறுத்த தாய்..!! தரையில் அடித்தே கொன்ற கொடூர தந்தை..!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் திருவள்ளூர் மாவட்டம், பெரியகுப்பம் மேம்பாலம் அருகே வசித்து வருகிறார். நேற்று இரவு இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது, அழுது கொண்டிருந்த தனது 2 மாத பெண் குழந்தைக்கு, பால்…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தீ விபத்து : உயிர்ச்சேதம் எதுவும் இல்லை..!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 2-வது தளத்தில் அமைந்துள்ள எண்டோஸ்கோபி பிரிவு அறையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை அடுத்து அந்த தளத்தில் இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். கொழுந்து விட்டு தீ எரிந்ததால்…

மணிப்பூர் வீடியோ விவகாரம் : ஓய்வு பெற்ற 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

மணிப்பூரில் வன்முறை தீவிரமாக இருந்த போது, 2 பெண்களை வன்முறைக் கும்பல் ஒன்று நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் இந்த வீடியோ விவகாரத்தை தன்னிச்சையாக…

4 மாதங்களுக்குப் பின் நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்தி ~ ‘ஜிந்தாபாத்’ முழங்கி வரவேற்ற ‘இண்டியா’ எம்.பி.க்கள்..!!

தகுதி இழப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி 4 மாதங்களுக்கு பின்னர் நாடாளுமன்றம் வந்தார். அவரை ‘ராகுல் காந்தி ஜிந்தாபாத்’ என முழங்கி எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் வரவேற்றனர். நாடாளுமன்றம் வந்த ராகுல்:…

உத்தர பிரதேசத்தில் வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு..!!

உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில், பாரபங்கியில் உள்ள சபேதாபாத் ரெயில் நிலையம் அருகே சென்றபோது ரெயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ரெயில் பெட்டியின்…

தாம்பரத்தில் 3 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்..!!

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட 3 இடங்களில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.21 லட்சத்தில் 3 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை டி.ஆர்.பாலு எம்.பி. மற்றும் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர்…

ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ விரிவாக்கம்..!!

தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டம் அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் விரிவுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ்…

WhatsApp
YouTube
Instagram
Telegram