Category: இந்தியா

இமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு..!! வெளுத்து வாங்கிய மழை..!!

இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், மழை கொட்டி தீர்த்தது. சிறிது நேரத்தில் மாம்லை கிராமத்தில் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மழை வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். வெள்ளத்தில் சிக்கி தவித்த 6 பேர்…

நாங்குநேரி மாணவருக்கு அறுவை சிகிச்சை : ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் குழு நெல்லை வருகை..!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகிய 2 பேரும், சக பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி…

நாங்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்ததால் மாரடைப்பால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி..!! “ரூ.3 லட்சம்” நிவாரணம் அறிவித்து ‘முதலமைச்சர் ஸ்டாலின்’ உத்தரவு..!!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்தஅம்பிகா என்பவரது மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகிய இருவரையும் கடந்த 9-8-2023 அன்று அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன், த/பெ.சுடலைமுத்து (வயது 59)…

துப்புரவு ~ பிளாஸ்டிக் ஒழிப்பு பணி..!!

ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கலைவாணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்வாணன், முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லதா சக்திவேல், ஊராட்சி செயலர் செந்தில்குமார் ஆகியோர் உடன்…

நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி..!!

நாகையில், நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி செய்த நிறுவன தலைவர், இயக்குனர்கள் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிதி நிறுவனம் புதுச்சேரி சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் முகமது அலி. இவர் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியில்…

சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்கப்படும்..!!

வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் வெங்கட்ட லெட்சுமணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேதாரண்யம் நகராட்சி பகுதியில் ஆடு, மாடுகளை வீட்டில் கட்டிப்போட்டு வளர்க்க வேண்டும். மீறி நகர் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உடனடியாக கோசாலையில் அடைக்கப்படும்.…

மீண்டும் உயர்ந்துள்ள ஆவின் பால் விலை..!! டீ, காஃபி விலை உயரும் அபாயம்..!!

தமிழகத்தை பொருத்தவரை பால் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.10 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…

“நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது” ~ பெற்றோர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்..!!

ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக நிகழ்ச்சி ஒன்று இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் கலந்து கொண்ட பெற்றோர் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு ஆளுநர் ரவியிடம் முன்வைத்தனர். நிகழ்ச்சியின்போது…

உலக யானை நாள் ‘ஆக-12’ : தமிழ்நாட்டின் போர்யானைகள்..!!

வேழமுடைத்து மலைநாடு என்றார் ஒளவையார். தமிழ்நாட்டிலுள்ள இரண்டு மலைத்தொடர்களிலும் – மேற்குத்தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி – உள்ள காடுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக யானைகளுக்கு உகந்த வாழிடமாக இருந்தன. இம் மலைகளைப் போர்த்தியிருக்கும் காடுகளில் இன்றும் யானைகள் வாழ்கின்றன. அண்மைக்காலம் வரை சமவெளிக்…

தொடரும் கொலைகள், பதறும் நெல்லை மக்கள் ~ ஒரே மாதத்தில் 10 உயிர்கள் பறிபோன பரிதாபம்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 10 பேர் சிறிய காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தபோதும், அடுத்தடுத்து பழிவாங்கும் வகையில் கொலைகள் நடைபெற்ற வண்ணம்…

WhatsApp
YouTube
Instagram
Telegram