Category: இந்தியா

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி..!!

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி செய்த, அதே நிறுவனத்தில் பணியாற்றும் கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (55). பழைய இரும்பு வியாபாரம் செய்து…

22/08/2023 தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு…

தினமும் மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் கண்களை போன்று ஜொலிக்கும்..!!

வடக்கு மராட்டியத்தின் நந்துர்பார் மாவட்டத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சி விழாவில் பேசிய அம்மாநில பழங்குடியின மந்திரி விஜய்குமார் காவித், தினமும் மீன் சாப்பிடுபவர்களுக்கு மிருதுவான சருமம் உருவாகி கண்கள் மிளிரும். இந்நிலையில், தினமும் மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் போன்ற…

ISRO நடத்திய தேர்வில் ஆள்மாறாட்டம்

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியாற்ற, தொழில் நுட்ப பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் 10 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நடத்தியது. இதில், தேர்வு மையங்களில் தேர்வு எழுத வேண்டியவர்களுக்கு…

யூகங்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது..!!

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தி வரக்கூடிய நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், திறமையை நம்பி பந்தயம் வைத்து விளையாடும் விளையாட்டுகளை…

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணாக்கப்பட்ட அவலம்..!!

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி மதுரை வலையங்குளம் பகுதியில் நேற்று பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இதற்காக 60 ஏக்கர் திடலில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.நேற்று முன்தினமே மாநாட்டு திடலில் அலைகடலென தொண்டர்கள் திரண்டனர். நேற்று காலை லட்சக்கணக்கானோர் வந்திருந்தனர். மாநாட்டை தொடங்கிவைக்க அ.தி.மு.க.…

ஹிஜாப் அணிந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு..!!

திருவண்ணாமலையை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நேற்று இந்தி தேர்வு எழுதுவதற்காக 500க்கும் மேற்பட்ட மாணவிகள் காலை முதல் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அப்போது திருவண்ணாமலை கரிகாலன் தெருவை சேர்ந்த அரபு ஆசிரியை சபானா என்பவர் ஹிஜாப் அணிந்து கொண்டு…

கார், வீடு மற்றும் பணம் தருவதாக ஏமாற்றம்..!! “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்”ஆவணப்பட இயக்குநர் மீது பெள்ளி புகார்..!!

யானைகளுக்கும், பாகனங்களுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் வகையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் ”தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண படத்தை கார்த்திகி கோன்சால்வல்ஸ் இயக்கினார். இந்த ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி பிரபலமாகிய…

ரூ.20 லட்சம் வரை வசூல் : நுழைவு தேர்வுக்கான பயிற்சி மையங்களின் கட்டணத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்..!!

நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் தமிழக முதல்வருக்கு, அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையங்களின்…

மெரினாவில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் மாயம்..!!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் அருள் (வயது 14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருள் தன்னுடைய நண்பர்களான யோகேஸ்வரன், தர்ஷன் ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். பின்னர்…

WhatsApp
YouTube
Instagram
Telegram