Category: இந்தியா

சந்திரயான் ஒருபக்கம்..!! சதுரங்க நாயகன் பிரக்ஞானந்தா மறுபக்கம்..!!

சதுரங்க உலகக் கோப்பை தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்று, உலகையே தான் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் பிரக்ஞானந்தா… இந்திய மண்ணின் செஸ் வரலாறுகளை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் எண்ணற்ற…

திருநின்றவூரில் ரெயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல்..!!

நெமிலிச்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் இன்று காலை விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்த வழியாக வந்து கொண்டிருந்த போடி சென்னை ரெயில் நிறுத்தப்பட்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து நெமிலிச்சேரி வழியாக சென்னை வந்து…

மாணவ-மாணவிகளுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டர்..!!

காஞ்சீபுரம் மாநகராட்சியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் 5 நாட்களிலும் வெவ்வேறு வகையான சிற்றுண்டிகள் 37 பள்ளிகளில் 3 ஆயிரத்து…

3 வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலாளி..!!

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் தனியார் குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வரும் சேலத்தை சேர்ந்த ஜலீல் பாஷா (வயது 42)…

சந்திரயான் குறித்த பதிவு ~ நடிகர் ‘பிரகாஷ் ராஜ்’..!! 

‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்று வட்டப்பாதையில்…

ஜெய்பீம் படத்திற்கு எதிரான வழக்கு..!!

2D நிறுவனம் தயாரித்து இயக்குநர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய்பீம். இது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜாகண்ணுவின் காவல் மரணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இப்படம் முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்வின் நடந்த சம்பவங்களை…

குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த மாபியா கும்பல்..!!

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் பரபரப்பு நிறைந்த போக்குவரத்து சந்திப்பு பகுதிகளில் பிச்சையெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதுடன், வாகன ஓட்டிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். விபத்துகள் ஏற்படும் சூழலும் காணப்பட்டது. இதனை கட்டுப்படுத்த கமிஷனர் (மேற்கு மண்டலம்) தலைமையில்…

யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினி விழுந்ததில் தவறில்லை..!!

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆத்யநாத்தின் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியதில் எந்த தவறும் இல்லை. யோகி ஆதித்யநாத் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்திருந்தால் நல்லாட்சியாக அமைந்திருக்கும்.வேலையில்லாத அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் குறித்து தேவையில்லாத கருத்துக்கள் கூறுகின்றன.என தெரிவித்தார். ரஜினிகாந்திடம், நேற்று யோகி…

ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்த மாணவன்..!!

குன்னத்தூர் அருகே பஸ்சை நிறுத்துங்கள் என்று கெஞ்சியும் நிறுத்தாததால் ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்த மாணவன் படுகாயம் அடைந்தான். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை அடுத்த அணைப்பதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி பிரியா. இவர்களது மகன் விஷ்ணு (வயது 10).…

1000 அடி உயரத்தில் அறுந்து விழும் நிலையில் கேபிள் கார்..!!

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அல்லாய் பள்ளத்தாக்கில் உள்ள கிராமத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மற்ற மாணவ மாணவிகள் தாம்டோர் நகருக்கு செல்வதற்கு, 1000 அடி உயரம் உள்ள குல் தோக் கேபிள் காரில் பயணம் செய்கிறார்கள். இன்று…

WhatsApp
YouTube
Instagram
Telegram