Category: இந்தியா

திருவண்ணாமலை : வீடுகளை இடிக்க முயற்சி செய்வதை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக நடத்திய போராட்டத்தில் கண்களில் கருப்பு துணியை கட்டி கோஷம் எழுப்பினர்..!!

திருவண்ணாமலை அருகில் உள்ள சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்று குடியிருப்புகளை இடிக்க முயற்சி செய்வதை நிறுத்தக்கோரி அகில இந்திய விவசாயிகள் மகாசபை, அகில இந்திய முற்ேபாக்கு பெண்கள் கழகம் சார்பில் நேற்று முன்தினம் தொடர் முழுக்க போராட்டம் தொடங்கி நடைபெற்று…

தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை 144 தடை..!!

பூலித்தேவரின் 308வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 1ல் கொண்டாடப்படுகிறது. சிவகிரி அருகே நெற்கட்டும்செவல் பகுதியில் பூலித்தேவரின் 308வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவரின் நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர் வருகை தருவதால் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்…

“ஜவான்” திரைப்பட ஆடியோ ரிலீஸ், சென்னையில் நடைபெற, நடிகர்  ‘ஷாருக்கான்’ வைஷ்ணவ தேவி கோயிலில் நேற்று சாமி தரிசனம்..!!

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம்,…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது..!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இந்நிலையில், சென்னையின் பல்வேறு…

விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகளை இறக்குமதி ~ இலங்கை..!!

நமது அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி நெருக்கடி காரணமாக கால்நடை தீவன இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் எதிரொலியால் அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் முட்டைகளுக்கு தட்டுப்பாடு உருவானது. அப்போது முதல், இலங்கை அரசு இந்தியாவில் இருந்து முட்டைகளை…

ஆன்லைன் வர்த்தக நிறுவன மேலாளர் சுட்டுக்கொலை..!!

தலைநகர் டெல்லியின் பஜன்புரா பகுதியை சேர்ந்தவர் ஹர்பிரீத் கில் (வயது 36). இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் சீனியர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், ஹர்பிரீத் கில் நேற்று இரவு 11 மணியளவின் தனது உறவினருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். சுபாஷ் விஹார்…

2030-ம் ஆண்டு சென்னை, திருச்சியில் அதிகபட்சமாக 27 சதவீதம் மாசு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது..!!

பெங்களூருவில் செயல்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் 2019-20-ம் ஆண்டில் சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் இருப்பதால்…

இளம் கிராண்ட்மாஸ்டர் ‘பிரக்ஞானந்தாவுக்கு’ சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் – இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.…

10 நிமிடங்களுக்கு விடாமல் காதலிக்கு ‘லிப்லாக்’…!!

காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை நல்ல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகின்றன. என்றாலும் அதிலும் பல்வேறு பாதிப்புகளும் இருக்கத்தான்…

கடனை அடைக்க தாயிடம் நகை கேட்டு தகராறு..!! வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை..!!

சென்னை சூளைமேடு, வடகரம் முதல் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கியதாக தெரிகிறது. கடன் அதிகமானதால் சோழிங்கநல்லூரில் உள்ள சகோதரி சாந்தி என்ற கன்னிகா வீட்டில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram