Category: இந்தியா

ஆன்லைன் கேம் மூலம் பழக்கம் ஏற்பட்ட சிறுமியிடம் 12 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கிய வாலிபர் கைது..!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஆன்லைனில் பிரீபயர் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். இந்த விளையாட்டு மூலம் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் வேல்முருகன் (வயது 22), என்பவருடன் சிறுமிக்கு பழக்கம்…

மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!!

வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் (இன்று) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது பருவமழையை உருவாக்கும் காரணியாக இருக்கும்…

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்..!!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி ‘ஆசிரியர் தின விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாடுமுழுவதும் இன்று (செவ்வாய்கிழமை) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும்…

தமிழ் மொழியை நேசிக்கிறேன் என சீன பெண் இலக்கியா தெரிவித்துள்ளார்..!!

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக ஊடகங்களில் சீனப் பெண் இலக்கியா மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் தமிழ் துறை தலைவர் கலைமகள் செய்தியாளர்களை சந்தித்தனர். உங்களுக்கு தாய் மொழி தமிழ். நீங்கள் தமிழ் மொழியை நேசிக்கிறீர்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம். இலக்கியா…

பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ்-இன் குழு-6..!!

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து…

கடைசி வர்த்தக நாளில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.236ல் தொடங்கி 233.65 ரூபாயில் நிலைபெற்றது : ஜியோ

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகளின் வர்த்தகத்திற்கான வரம்பை (பிரைஸ் பேண்ட்) மும்பை பங்குச்சந்தை (பிஎஸ்இ) மாற்றியமைத்தது. அதாவது பிரைஸ் பேண்டை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக திருத்தியது. இதேபோல் ரெயில்டெல் உள்ளிட்ட 9 நிறுவனங்களின் பிரைஸ் பேண்டும் மாற்றியமைக்கப்பட்டது.…

ஜார்ஜியா : எம்.பி.பி.எஸ். படித்து வந்த ஆந்திர மாணவர் உயிரிழப்பு..!!

ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம் ராயசோட்டி நகரைச் சேர்ந்தவர் ரவுரி ஸ்ரீனிவாஸ். இவரது மகன் ரவுரி கிரிஷ் என்பவர், ஜார்ஜியா நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வந்த நிலையில் அங்கு திடீரென உயிரிழந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக இறந்ததாகவும் தகவல்…

கர்நாடகா : கார்-லாரி நேருக்கு நேர் மோதல்..!!

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு டெல்லியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது..!!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சனாதனம் குறித்த அமைச்சர்…

 திண்டிவனம் : சட்டப்பேரவை தொகுதியில் தீர்க்க முடியாத 10 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையைகூட நிறைவேற்ற அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதியில் தீர்க்க முடியாத 10 கோரிக்கைகளை, அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என எம்எல்ஏக்களுக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிவுறுத்தினார். அதன்பேரில் திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ அர்ஜூனன், தனது தொகுதியில் நீண்ட நாட்களாக…

WhatsApp
YouTube
Instagram
Telegram