Category: இந்தியா

செரிமானம் மற்றும் வாயுக் கோளாறுகளுக்கான மருந்தான டைஜீன் ஜெல்லை அப்போட் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது..!!

கோவாவில் அமைந்துள்ள அபோட் (Abbott) நிறுவனத்தின் ஆன்டாக்சிட் டைஜீன் மருந்துக்கு எதிராக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவாவில் உள்ள அபோட் ஆலையில் தயாரிக்கப்படும் இந்த மருந்தை பயன்படுத்துவதை நிறுத்துமாறு நோயாளிகளைக் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்…

ரூ.9¼ லட்சத்திற்கு பருத்தி விற்பனை..!!

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 463 மூட்டைகள் பருத்தி வந்தன. இது கடந்த வாரத்தை காட்டிலும் 276 மூட்டைகள் குறைவு ஆகும். இதில் ஆர்.சி.எச்.ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரம முதல் ரூ.7355…

தீராத வயிற்று வலியால் அவதியடைந்த கொத்தனார் விஷ விதைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 31), கொத்தனார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட திருநாவுக்கரசு பல்வேறு இடங்களில் சிகிச்சை…

வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் நிலை தடுமாறி விழுந்த கல்லூரி மாணவர் மீது அரசு பஸ் சக்கரம் ஏறியது..!!

திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் நிலை தடுமாறி விழுந்த கல்லூரி மாணவர் மீது அரசு பஸ் சக்கரம் ஏறியது. இதில் அவர் பலியானார். திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த குப்பையங்காடு பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம்.…

காவல்துறை சார்பில் பெண்கள், மாணவ- மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது..!!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இமைகள் திட்டத்தின்கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தோரணம்பதி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…

வேலூரில் லாரிகள் மோதிய விபத்தில் பீகார் வாலிபர் பலியானார்..!!

சென்னையில் இருந்து கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை பீகாரை சேர்ந்த வாலிபர் ஓட்டினார். அதில் பீகார் மாநிலம் கான்பூரை சேர்ந்த மோதிலால்குமார் (வயது 35) கிளீனராக இருந்தார். அதிகாலை 3 மணியளவில் வேலூர்…

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடிச்சென்று விட்டனர் : வேலூர்..!!

குடியாத்தம் அடுத்த கல்மடுகு கிராமம் அண்ணாதெருவை சேர்ந்தவர் சந்தியா (வயது 30). இவரது கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து சந்தியா தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியாவின் தாயார் இறந்து…

‘ஜவான்’ படம் ரிலீசாகும் முதல் நாளுக்கான முன்பதிவில் சுமார் 7 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை..!!

அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு,…

 தோனி இல்லாத இந்திய அணியின் ஃபினிஷர்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இல்லாமல் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் களம் காண்கிறது இந்திய அணி. இந்நிலையில் அவர் இல்லாத பட்சத்தில் இந்திய அணியின் ஃபினிஷர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் 2023…

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்..!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் கும்பக்கரை…

WhatsApp
YouTube
Instagram
Telegram