Category: இந்தியா

10 ஆண்டுகளுக்கு பிறகு ‘இயக்குநர் செல்வராகவனுக்கு’ நடிகை ‘த்ரிஷா’ அளித்துள்ள ரிப்ளை இணையத்தில் வைரலாகி வருகிறது..!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான இவர், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் என…

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக ஒரு கோடியே 6 லட்சம் பேர் தேர்வாகியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், தகுதி வாய்ந்தவர்களுக்கான உரிமைத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் என தெரிவித்தார். தகுதிபெற்ற குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், அவர்களின்…

சென்னை அருகே நடந்த ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக மிகவும் வருந்துவதாக, இசையமைப்பாளர் ‘ஏ.ஆர்.ரஹ்மான்’..!! 

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (செப்.10) நடைபெற்றது. இதற்கான பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 11) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,120-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த…

சோழீஸ்வரர் கோவிலில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடத்தி வைத்தார்..!!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை-எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி நடத்தி வைக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் நேற்றுகாலை திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் சோழீஸ்வரர் கோவில் வளாகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழக…

விலை குறைவால் உடுமலை பகுதியில் சாலையோரம் தக்காளி கொட்டப்பட்டுள்ளது..!!

உடுமலை பகுதியில் ஆண்டு முழுவதும் பல்வேறு பட்டங்களில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கடும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் காரணமாக தக்காளி சாகுபடி பரப்பளவு குறைந்ததோடு, உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.…

ராமநாதபுரம் : தியாகி இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் உருவச் சிலை..!!

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.…

தொழுவத்தில் அடைத்து வைத்த மாடுகளை அத்துமீறி நுழைந்து அவிழ்த்து சென்ற பெண்களை போலீசார் கைது செய்தனர் : சென்னை..!!

ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆவடி போக்குவரத்து போலீசார் உதவியுடன் ஆவடி எச்.வி.எப். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிக்கொண்டிருந்த 3 எருமை கன்றுகள் மற்றும் அண்ணனூர் 60 அடி…

சென்னை : விமானத்தில் பயணம் செய்த தமிழக பயணி நடுவானில் மாரடைப்பினால் பலியானார்..!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்துக்கு மஸ்கட்டில் இருந்து விமானம் வந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் பறந்த போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன் (வயது 38) என்ற பயணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை கண்ட விமான பணிப்பெண்கள்,…

“இந்தியாவில் எந்த பெயரை யார் வைத்தார்கள் என்பது தேவை இல்லாத ஆணி” : சித்தார்த்..!!

உலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்பட்டுவருகிறது. தற்கொலை செய்து கொள்வதைத் தவிர்ப்பதற்கும் அதைத் தடுப்பதற்கும்மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசும் மற்றும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதன்…

WhatsApp
YouTube
Instagram
Telegram