Category: இந்தியா

டிக்கெட்டிலும், அடையாள அட்டையிலும் வெவ்வேறு பெயர்கள் இருந்ததால் மதுரை செல்ல வந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து விமான நிறுவன அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்..!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்வதற்காக மதுரையை சேர்ந்த சர்மேஷ் கான் என்பவர் வந்தார். மாலை 4.55 மணிக்கு செல்லக்கூடிய விமானத்தில் டிக்கெட் ஆன்லைன் மூலமாக எடுத்திருந்தார். சென்னை விமான நிலைய புறப்பாடு பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு…

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 29-ம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாகக்கூடும்..!!

வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் வரும் 30-ம் தேதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், அது தற்போது ஒருநாள் முன்னதாக…

குஜராத் : ஆற்றை கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டு இருந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..!!

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை…

சிங்கப்பூரில், இந்திய பெண் என நினைத்து சீன வாடகை கார் ஓட்டுநர் இனவெறியுடன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..!!

சிங்கப்பூரில் வசித்து வரும் ஜேனெல்லே ஹீடன் (வயது 46) என்ற பெண் தன்னுடைய 9 வயது மகளுடன் வாடகை கார் ஒன்றில் புறப்பட்டார். ஆன்லைன் வழியே முன்பதிவு செய்து சென்ற அந்த வாடகை காரில், சீனாவை சேர்ந்த ஓட்டுநர் இருந்துள்ளார். அவர்கள்…

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடப்படுகிறது..!!

வருகிற 28-ந்தேதி மிலாடி நபி தினம் மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுபான பார்கள் ஆகியவை மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினங்களில்…

நீலகிரி : கூடலூர் பகுதியில் வனவிலங்களை வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்..!!

ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் இரண்டு வாகனத்தை நிறுத்திவிட்டு இளைஞர்கள் ஆயுதங்களுடன் வனப்பகுதி சென்றதாகதகவல் கிடைத்தது. இதனையடுத்து பத்துக்கு மேற்பட்ட வனத்துறையினர் வனப்பகுதிக்குள் ஆய்வு மேற்கொண்டனர். வனத்துறையினரை பார்த்ததும் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டு இருந்தவர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர். அவர்களில் ஒருவர்…

சிவகங்கை : பேருந்து நிலையத்தினுள் கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கியதால் குளம் போல் பேருந்து நிலையம் காட்சியளிக்கிறது..!!

தமிழகத்தை வாட்டி வதைத்த வெயில் சற்றே தணிந்து மழை பெய்ய துவங்கி உள்ளது.சிவகங்கை மாவட்டத்திலும் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று காலையில் சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால்…

‘தி ரோட்’ படத்தின் டிரைலரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்..!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷா லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். அவர் நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் ‘தி ரோட்’ திரைப்படம் அக்.6 ஆம் தேதி திரைக்கு வருகிறது. பான் இந்திய திரைப்படமாக அறிமுக…

அமெரிக்கா 40 மாணவர்களுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது..!!

40 பள்ளி மாணவர்களுடன் சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமுற்றவர்களில் மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததே விபத்துக்கான காரணம் என…

19-வது ஆசிய விளையாட்டு போட்டி..!!

சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஆசிய விளையாட்டு போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஹாங்சோவ் நகரில் இன்று தொடங்குகிறது. அக்டோபர் 8ஆம் தேதி வரை போட்டிகள்…

WhatsApp
YouTube
Instagram
Telegram