சென்னை சைதாப்பேட்டையில் குடியிருப்பு பகுதியைச் சூழந்துள்ள அடையாறு ஆற்றின் வெள்ளம்..!!
சென்னை அடையாறு – ஆற்றில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் 40,000 கனஅடி தண்ணீர் பாய்வதால், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், சைதாப்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அடையாறு ஆற்றின் கரையோர வீடுகள்,…
