Category: இந்தியா

பாம்பை மென்று சாப்பிட்ட 3 வயது சிறுவன்..!!

விளையாடும் போது முற்றத்தில் வந்த பாம்பை பிடித்து மென்று சாப்பிட்ட மூன்று வயது சிறுவன் இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். லக்னோ உத்தரபிரதேசம் பரூக்பாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமாரின் மகன் ஆயுஷ் ( வயது 3) வீட்டின் முன்…

தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!

சென்னை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு நாளை மறுநாள் திறக்கப்படவிருக்கும் நிலையில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 3,000 இடைக்கால ஆசிரியர்களை பணியமர்த்திக் கொள்ளும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு…

சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை..!!

சென்னை, சென்னையில் கடந்த 5 நாட்களாக 100 டிகிரி தாண்டி வெயில் கொளுத்திய நிலையில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டு தாங்கல், சைதாப்பேட்டை, வடபழனி, அசோக்நகர்,…

கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி..!!

கோவை மாநகரில் அரசு பேருந்தின் எண்ணிக்கைக்கு சமமாக பல தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் தினமும் பயணிக்கும் பயணிகள் சரியான சில்லறையை கொண்டு வருவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் பல சமயங்களில் பயணசீட்டுக்கு சரியான சில்லரை கொடுப்பது பயணிகளுக்கும், நடத்துனர்களுக்கும்…

விமானத்தில் மூர்க்கத்தனமுடன் பயணிகள் நடந்து கொள்வது 2022-ம் ஆண்டில் அதிகரிப்பு

இஸ்தான்புல், விமானங்களில் பயணம் செய்யும்போது, சக பயணிகள், விமான ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் தகாத முறையில் பேசுவது, நடந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது. சிகரெட் புகைப்பது, மதுபானம் குடிப்பது போன்ற விமான பயண விதிமீறல்கள் நடக்கின்றன.…

தவறான தகவலை பரப்ப வேண்டாம், போராட்டத்தை கைவிடவில்லை

புதுடெல்லி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீரர்- வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி…

கடும் வெயில்: பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைப்பு.!!

2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஏற்கனவே ஒருமுறை மாற்றப்பட்டு 7-ந் தேதி அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கோடை வெயிலின்…

புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு

கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாகப் பள்ளி திறப்பு 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கேற்ப அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் மேற்கொண்டு வந்தன.ஆனால் வெயிலின் தாக்கம்…

மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கிட காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

சென்னை, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், சுமார் 670 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும்; சுமார் 435 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை…

நவீன இந்தியாவின் கட்டமைப்பாளர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள்

நியூயார்க், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் முன் இன்று உரையாற்றினார். அப்போது அவர், நாட்டின் சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய முக்கியம் வாய்ந்த அனைத்து தலைவர்களும் வெளிநாடு…

WhatsApp
YouTube
Instagram
Telegram