Category: இந்தியா

தேன்கனிக்கோட்டையில் ஆசிரியர் வீட்டின் காம்பவுண்டு சுவரில் சிக்கிய 23 பாம்புகள்..!!

தேன்கனிக்கோட்டை மேல்கோட்டை விஜய நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் காம்பவுண்டு சுவரில் உள்ள துளையில் நாகப்பாம்பு புகுந்தது. இதை பார்த்து ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர்…

யுனெஸ்கோ விருது பெற்ற வன அலுவலர் ஜெகதீஷ் பகனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!!

சென்னை, யுனெஸ்கோ விருது பெற்ற இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜெகதீஷ் பகனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான திரு. ஜெகதீஷ் அவர்கள்…

ஜெர்மனியின் பாதுகாப்பு மந்திரி இந்தியா வருகை..!!

புதுடெல்லி, ஜெர்மனியின் பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்தோரியஸ் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை புதுடெல்லிக்கு வருகை தந்து உள்ளார். இந்தோனேசியாவில் இருந்து இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின், டெல்லியில் உள்ள…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விபத்து..!!

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 4 பேர் பலியானார்கள். முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பேயனூரை சேர்ந்தவர் அருணகிரி (வயது 37). முன்னாள் ராணுவ…

ராஜா வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி..!!

நாமக்கல் பரமத்திவேலூர் கல்லூரி மாணவர் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவர் தேயிலை தோட்ட தொழிலாளி. இவரது மகன் சிரஞ்சீவி (வயது 20). இவர் பரமத்தி அருகே மேல்சாத்தம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்…

நண்பர் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட முதியவர்..!!

திருவாரூர் நண்பர் இறந்த அதிர்ச்சியில் முதியவரும் உயிரை விட்டார். சிறுவயது முதல் இணைபிரியாமல் இருந்த நண்பர்கள் இறப்பிலும் ஒன்றாக சென்றனர். மன்னார்குடியில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு. சிறுவயதில் இருந்தே நண்பர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ…

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை கிலோவுக்கு ரூ.7 குறைந்தது..!!

நாமக்கல் நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையை ரூ.7 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி ஒரு கிலோவின் விலை…

மாணவிகளுடன் பெற்றோர் திடீர் மறியல்..!!

திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசுக்கல்லூரியில் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டதால், அலைக்கழிப்பதாக புகார் கூறி மாணவிகளுடன் பெற்றோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கலந்தாய்வு திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகில் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மாணவியர்…

சுற்றுச்சுவர் இல்லாத அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்..!!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியர் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு…

2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மாபா பாண்டியராஜன் பெற்ற வெற்றி செல்லும்..!!

சென்னை, தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆவடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜனும், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆவடி நாசரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மாபா பாண்டியராஜன் வெற்றிப் பெற்றார். இவரது…

WhatsApp
YouTube
Instagram
Telegram