துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்..!!
சேத்துப்பட்டு தேசூர் பேரூராட்சி பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 8 பேர் மற்றும் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் மகளிர் குழுவினருடன் இணைந்து இன்று காலை 6 மணி அளவில் திடீரென பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள்,…
