Category: இந்தியா

மீண்டும் டிரோலுக்கு ஆளாகும் ஆதிபுருஷ்…!!!

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆதி புருஷ். இப்படத்தின் டீஸர் வெளியான பிறகு பல டிரோல்களை சந்தித்தது ஐதராபாத் பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம் ஆகிய…

ரூ.300 கோடியில் படமாகும் சக்திமான் தொடர்..!!

சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், தூர்தர்ஷனில் 1997 முதல் 2005 வரை 8 ஆண்டுகள் 520 எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. இதில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற சக்திமான்…

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று (07.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்…

சர்க்கரை அல்லாத இனிப்புகள் தொடர்பான எச்சரிக்கை ஏற்புடையது அல்ல..!!

சர்க்கரை அல்லாத இனிப்புகள் பயன்படுத்துதல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டுதல் மற்றும் எச்சரிக்கை ஒன்றை சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. சிலர் உடல் எடையை குறைக்க சர்க்கரை அல்லாத இனிப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவற்றை நீண்ட காலம்…

மலையடிவார வீடுகளில் இருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள், 78 தோட்டாக்கள் பறிமுதல்..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு விவசாய நிலங்கள் ஏராளம் என்பதால், விவசாயத்தையே இப்பகுதி மக்கள் பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேகமலை புலிகள் மற்றும் சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாகவும்…

இலவசமாக பழச்சாறு தரும்படி தகராறு..!!

சென்னை, சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி. இவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெயமாலா உள்ளிட்ட நான்கு பேரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு படப்பை பகுதியில் இரவு ரோந்து…

மாதவரத்தில் சுரங்கம் தோண்டும் பணி: வேணுகோபால் நிலையத்தில் முதல் எந்திரம் வெளியே வருகிறது..!!

சென்னை சென்னையில், 2-ம் கட்டமாக ரூ.61 ஆயிரத்து 841 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தொலைவில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் மாதவரம்- சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், மாதவரம்-தரமணி வரை பாதையில்…

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது..!!

சென்னை, மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் விண்ணப்பித்தது. அதனடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. இதையடுத்து,…

என்னது பாவ் பாஜி ஐஸ்கிரீமா…?!!

பாவ் பாஜி ஐஸ்கிரீம் என்ற பெயரில் இளைஞர் பதிவேற்றம் செய்த வீடியோவுக்கு இணையத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாவ் பாஜி பிரபலமான மற்றும் சுவையான மாலை நேர சிற்றுண்டி. மகாராஷ்டிர மாநிலத்தில் உதயமான பாவ் பாஜி இந்தியா முழுவதும் ஏன் வெளிநாடுகளில் கூட…

2025-க்குள் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்..!

வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்றும், இத்தகைய ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மின் நுகர்வோர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை எனவும் பொறியியல் சங்க பொதுச் செயலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். மின்சார…

WhatsApp
YouTube
Instagram
Telegram