Category: இந்தியா

திருவள்ளூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் துறை சார்பில் பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்கள் போதை விழிப்புணர்வு…

திருப்தியான கதாபாத்திரம்..!! நடிகை பார்வதி நெகிழ்ச்சி பதிவு..!!

தமிழில் பூ படத்தில் அறிமுகமாகி சென்னையில் ஒருநாள், தனுஷ் ஜோடியாக மரியான், கமல்ஹாசனுடன் உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகையான பார்வதி ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ‘தங்கலான்’ படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்று நடித்தும்…

அறுவை சிகிச்சை செய்தேனா..? கேலி செய்தவருக்கு ‘ஹன்சிகா’ பதிலடி..!!

தமிழில் முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கிய ஹன்சிகா திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். யோகா தினத்தையொட்டி யோகா செய்யும் புகைப்படங்களை ஹன்சிகா பகிர்ந்து…

சினிமாவில் 20 ஆண்டுகள் – ஜெயம்ரவி மகிழ்ச்சி..!!

நடிகர் ஜெயம் ரவி சினிமாவில் இருபது வருடங்களை நிறைவு செய்துள்ளார். அவரது முதல் படமான ஜெயம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி வெற்றியால் பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். தனி ஒருவன் இன்னொரு மைல்கல்…

சவுகார்பேட்டை நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை..!!

சவுகார்பேட்டை பகுதியில் வரி ஏய்ப்பு செய்ததாக தங்க நகைக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை சென்னை, சவுகார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கம், வைரம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்யும் சந்தை உள்ளது. இது மும்பைக்கு அடுத்தபடியாக…

லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி ஆசிரியை பலி: கணவர் கண் எதிரே பரிதாபம்..!!

லாரி சக்கரத்தில் சிக்கி கணவர் கண் எதிரேயே தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார். சென்னை சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருடைய மனைவி தெரசா (வயது 37). இவர், சேலையூரில் உள்ள தனியார்…

வில்லிவாக்கத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனை கட்டி வைத்து சித்ரவதை ~ பள்ளி தாளாளர் கைது..!!

மாற்றுத்திறனாளி சிறுவனின் கை, கால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார். சென்னை சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சரண்யா(வயது 33). இவருடைய 7 வயது மகன், சற்று பேச்சு குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி ஆவான்.…

அதானி குழுமத்தின் பங்குகள் 10% வீழ்ச்சி : ரூ.52,000 கோடி இழப்பு..!!

அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் இதே போன்றதொரு விசாரணையை தொடங்கி நடத்தி வருவதாக செய்திகள் வந்தன. மும்பை இந்தியாவில், பங்குச்சந்தையில் முதலீடு செய்து வரும் சிறு, குறு, மற்றும் மிகப் பெரிய முதலீட்டாளர்களை கடந்த சில ஆண்டுகளாக அதானி குழும…

ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்துடன் உல்லாச உபசரிப்பு சென்னையில் மீண்டும் ‘குடும்ப விபசாரம்’..!!

சென்னையில் மீண்டும் ‘குடும்ப விபசாரம்’ தலை தூக்கியது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்து, உல்லாசத்துடன் நாள் முழுவதும் உபசரிப்பார்கள். இந்த விபசார கும்பலை சேர்ந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர். சென்னை சென்னை நகரில் ‘குடும்ப விபசாரம்’ என்ற கலாசாரம் மீண்டும் தலை…

சென்னை சென்ட்ரலில் இருந்து ஜார்கண்ட் வரை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு..!!

சென்னை, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இன்று இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு 26-ந்தேதி காலை 8 மணிக்கு தன்பாத் சென்றடைகிறது. 2-ம்…

WhatsApp
YouTube
Instagram
Telegram