Category: இந்தியா

அஞ்சல் முகவர், கள அலுவலர்கள் தேர்வுக்கு ஜூலை 7-ந் தேதி நேர்காணல்..!!

ஊக்கத்தொகை மயிலாடுதுறை கோட்டத்தில் ஜூலை 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படாது. பாலிசியின் பிரீமியம்…

தேர்தல் வழக்கில் தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!!

தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது சென்னை, தேர்தல் வழக்கில் தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 2019 மக்களவை தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு…

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி..!!

திருப்பூர் திருப்பூர் திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி இயக்குனரின் உத்தரவுக்கு ஏற்ப, கலெக்டரின் அனுமதியின் அடிப்படையில் இந்த ஆண்டு பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இடையேயான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 30-ந் தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர்…

போதை ஆசாமிகளால் அலங்கோலமான பஸ்நிலையம்..!!

போதை ஆசாமிகளால் அலங்கோலமான பஸ்நிலையம் திருப்பூர் திருப்பூர், திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆங்காங்கே படுத்து கிடக்கின்றனர். இதனால் பஸ் நிலையம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எங்கும் போதை ஆசாமிகள் திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி…

பருத்தி செடிகளில் மாவுப்பூச்சி தாக்குதல்..!!

பொறையாறு அருகே நல்லாடை பகுதியில் பருத்தி செடிகளில் மாவு பூச்சி தாக்குதல் காரணமாக டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. மயிலாடுதுறை பொறையாறு; பொறையாறு அருகே நல்லாடை பகுதியில் பருத்தி செடிகளில் மாவு பூச்சி தாக்குதல் காரணமாக டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி…

கள்ளக்குறிச்சி : பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக பரவிய வீடியோ ~ அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!!

விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் தலைமையில் பேக்கரியில் அதிரடி ஆய்வு நடைபெற்றது. கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோ குறித்த…

கோடநாடு கொலை வழக்கு: சிபிசிஐடி ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது? நீதிபதி கேள்வி..!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். நீலகிரி, கடந்த 2017 ஆம் ஆண்டு கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை…

புதுமண்ணியாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு..!!

கொள்ளிடம் அருகே புதுமண்ணியாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. மயிலாடுதுறை கொள்ளிடம்; கொள்ளிடம் அருகே புதுமண்ணியாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. புதுமண்ணியாறு கொள்ளிடம் பகுதியில் பிரதான…

கள்ளக்குறிச்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் நூதன மோசடி ~ இறந்தவரின் வங்கி கணக்கில் பணப்பட்டுவாடா செய்த அலுவலர்கள்..!!

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2023-24 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த…

குண்டர் சட்டத்தில் பெண் கைது..!!

குண்டர் சட்டத்தில் பெண் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை குண்டர் சட்டத்தில் பெண் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை தாலுகா பே கோபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வனிதா (வயது 44), சாராய விற்பனையில் ஈடுபட்டபோது திருவண்ணாமலை டவுன் போலீசார்…

WhatsApp
YouTube
Instagram
Telegram