Category: இந்தியா

27 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஐசிசி உலகக்கோப்பை..!!

ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடப்பு ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட்,…

சோயப் அக்தருடன் செல்பி எடுத்து பகிர்ந்த சசி தரூர்..!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர் துபாயில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்படும்போது, பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருடன் ஒன்றாக செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார். அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். விமான நிலையத்தில் அக்தருடன்…

சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதி..!!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட 26-வது வார்டு பெரிய காலனி மேட்டு தெரு பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர். இந்தப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு…

2 சட்டங்கள் மூலம் நாடு எவ்வாறு இயங்க முடியும்..!!

230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல், பிரசார பணிகளை தொடங்கி விட்டன. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒருவரை…

பல ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவித்த 70 வயது மூதாட்டிக்கு, உதவிக்கரம் நீட்டிய பெண் ஐபிஎஸ் அதிகாரி..!!

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாகியும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் வாழ்வதை நினைத்தால் வியப்பாக உள்ளது. இந்தநிலையில் உத்தர பிரதேச மாநில ஐபிஎஸ் அதிகாரியான அனுக்ரிதி ஷர்மா, வயதான பெண்ணின் வீட்டிற்கு மின்சாரம் கொண்டு வந்த தருணத்தின் இதயத்தைத் தூண்டும்…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூலை 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

29.06.2023 முதல் 01.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில…

மாமல்லபுரம் கடற்கரையில் ரேடார் கருவி கரை ஒதுங்கியதால் பரபரப்பு..!!

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் 500 ஏக்கர் பரபரப்பளவில் அணுமின் நிலையம் மற்றும் பாபா அணுஆராய்ச்சி மையம் என இரு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. கடற்கரை ஓரம் இந்த கல்பாக்கம் அணு ஆராய்ச்சி அமைந்துள்ளதால் சந்தேக நபர்கள் யாரும் அதன் உள்ளே ஊடுருவாத…

காய்கறிகள் விலை ஒரே சீராக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்..!!

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.120 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலைகள் கிலோ ரூ.80-120 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. வரத்துக் குறைவால்…

காட்டாங்கொளத்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு ‘ரூ.5 லட்சத்தில்’ கழிவறை..!!

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 210 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கூடுதல் கழிவறை கட்டிடம் கட்டி தர பள்ளி சார்பில் நல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்…

மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 13,000 கனஅடியாக அதிகரிப்பு..!!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்ததால், நேற்று நீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியில் இருந்து…

WhatsApp
YouTube
Instagram
Telegram