Category: இந்தியா

சென்னை பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு..!!

சென்னையின் நுழைவு வாயில் பகுதியான பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொது மக்கள் சாலையை கடக்க முடியாமல் பல இன்னல்களை சந்தித்தனர். இதனால், கடந்த 2019 ம் ஆண்டு ரூ.234 கோடி செலவில் நான்கு வழிதடத்தில் மேம்பாலம் கட்டுவதற்கான…

கணவரை விவாகரத்து செய்கிறாரா நடிகை அசின்..!!

கடந்த 2017 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவைத் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அசின் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து தன் கணவர் தொடர்பான அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கினார். இதனால்,…

புனித ஹஜ் யாத்திரை – இந்தாண்டு 18 லட்சம் பேர் பயணம்..!!

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு மக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 18 லட்சம் பேர் ஹஜ் புனித…

ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்..!!

ரம்மி விளையாட்டில் அடிமையாகிய நிலையில் அதிகமான பணத்தையும் இழந்து ரூ25லட்சம் கடனில் தவித்துள்ளார். இதில் ரூ10 லட்சம் கடனை திருப்பி செலுத்தியதாககூறப்படுகிறது. இருப்பினும் கடன் தொகை காரணமாக தீராத மன உளைச்சலில் தவித்து வந்த மாரிசெல்வம் மதுவில் விஷம் கலந்து தற்கொலை…

இன்டர்நெட் கிடைக்காததால் பத்திரப்பதிவு 2 மணி நேரம் பாதிப்பு..!!

ஆரணி கோட்டை மைதானம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. ஆரணி நகர் மற்றும் சுற்ற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம பகுதி பொதுமக்கள், வீட்டுமனை பத்திர பதிவு, வீடு மற்றும் கடைகள் பத்திர பதிவு, திருமண பதிவு செய்வதற்காக தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர்…

பட்டமளிப்பு விழா ~ ‘ஆளுநர்’ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது..!!

பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். முன்னதாக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, திராவிடர் கழகம், விசிக உள்ளிட்ட கட்சியினர் கல்லூரி அருகே கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார்…

“சுனாமி வேகத்தில் அரசுப் பணிகள்” ~ முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

கடந்த ஜூன் 16 ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட ஆய்வுக் கூட்டத்தில் 11 துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்றைய ஆய்வுக் கூட்டத்தில், உயர்கல்வி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு,…

சுவீடனில் குரான் எரிப்பு போராட்டத்திற்கு அனுமதி..!!

சுவீடன் நாட்டில் இஸ்லாம் மற்றும் குர்தீஷ் இன மக்களின் உரிமைகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்நாட்டில், ஹார்டு லைன் என்ற அரசியல் கட்சியை சேர்ந்த தலைவரான ரஸ்மஸ் பலூடன் என்பவர் ஸ்டாக்ஹோம் நகரில் துருக்கி தூதரகம் அருகே கடந்த…

‘பீம் ஆர்மி’ தலைவர் ‘சந்திரசேகர் ஆசாத்’ மீது துப்பாக்கிச்சூடு..!!

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சந்திரசேகர் ஆசாத் இன்று மாலை காரில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது கார் மீது மற்றொரு காரில் வந்த…

தனியார் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. அமலாக்கப் பிரிவு..!! அதிகாரிகள் சோதனை..!!

ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் ஊராட்சி பாங்கிஷாப் பகுதியில் 2 இடங்களில் தோல் மற்றும் தோல் பொருள்கள் விற்பனை செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு ஜி.எஸ்.டி. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென வந்தனர். அப்போது…

WhatsApp
YouTube
Instagram
Telegram