Category: இந்தியா

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக ‘மின்சார ஆட்டோ, மினிபஸ்’ சேவைகள் தொடக்கம்..!!

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக மின்சார ஆட்டோ, மினிபஸ் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மெட்ரோ இரயில் பயணிகள் தங்களது இருப்பிடத்திலிருந்து மெட்ரோ நிலையத்திற்கு வந்து செல்வதற்கும் மெட்ரோ நிலையத்திலிருந்து அவர்கள்…

கொள்ளையர்களிடம் இருந்து செல்போனை காப்பாற்ற முயன்ற நபர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு..!!

தெலுங்கானாவில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தனது செல்போனை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற முயன்ற போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். முன்னதாக ஐதராபாத்தில் உள்ள இன்ஃபோசிஸ் அலுவலகத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றும் ஸ்ரீகாந்த் நேற்று சொந்த ஊருக்கு செல்வதற்காக செகந்திராபாத்தில்…

மின்சார ரெயிலில் 1½ டன் ரேஷன் அரிசி சிக்கியது..!!

சென்னையில் இருந்து கவரைப்பேட்டை வழியாக ஆந்திரா நோக்கி சென்ற மின்சார ரெயிலில் சோதனை செய்யும்போது கேட்பாரற்று கிடந்த 1½ டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கண்டுபிடித்தனர். போலீசார் அவற்றை மீட்டு ரெயிலில் ரேஷன் அரிசியை கடத்தியவர்கள் யார் என்பதை தேடி வருகின்றனர்.…

அதிக சத்தத்துடன் சினிமா பாடல் ஒலிபரப்பு..!!

காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருபவர் நீதிபதி செம்மல். இவர் தனது சொந்த வேலையாக திண்டிவனம் சென்று விட்டு அங்கிருந்து காஞ்சீபுரத்திற்கு தனியார் பஸ்சில் நேற்று வந்தார். பஸ்சில் அதிக சத்தத்துடன் சினிமா பாடல் ஒலித்தது. சத்தத்தை குறைக்கும்படி கண்டக்டரிடம் கூறினார்.…

மாமன்னன் படம் செய்த சாதனை..!!

உதயநிதி ஸ்டாலினுக்கு இது கடைசி படம் என்பதாலும், பரியேறும் பெருமாள் இயக்குநரின் படம் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு இருந்தது. மாமன்னன் படத்துக்கு நேற்று எதிர்பார்த்ததைவிடவும் நல்ல ஓபனிங் இருந்தது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு இதற்கு முன்பு இப்படி ஒரு ஓபனிங்…

மணிப்பூர் மக்களை சந்தித்த ‘ராகுல் காந்தி’..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார். நிவாரண முகாம் செல்ல முயன்ற ராகுல் காந்தியை மணிப்பூர் போலீசார் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், காரில் சென்றால்…

மழை நேரத்துல இப்படி போனா, எப்படி இருக்கும்..??!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. வழக்கம் போல் இந்த முறையும் கேரளா முதல் ஹிமாச்சல் வரை தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருவதால், பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க மேலும் 3 மாதம் அவகாசம்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்களை கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு தந்தை-மகன் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து இறந்தனர்.…

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது..!!

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணமோசடியில்…

காஞ்சீபுரத்தில் பட்டு சேலை எடுக்க குவிந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல்..!!

காஞ்சீபுரத்தில் பட்டு சேலைகளை வாங்க ஏராளமானோர் வருகை தருவர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமண விசேஷங்களுக்கு பட்டு சேலைகள் வாங்க வெளி மாநிலம் வெளி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் காஞ்சீபுரத்தில் குவிந்தனர். பட்டு ஜவுளி…

WhatsApp
YouTube
Instagram
Telegram