Category: இந்தியா

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136…

கேரளாவில் இடுக்கி,கண்ணூர் மாவட்டங்களுக்கு RED ALERT

கேரளாவில் இடுக்கி மாவட்டம் மூணாறில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில், கேரளாவில் கனமழை காரணமாக இடுக்கி, மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா,…

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!!

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘சலார்’ படக்குழுவினருக்கு நடிகர் பிரபாஸ் தலா ரூ. 10,000…

தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்..!!

நாகப்பட்டினம் கீழ்வேளூர் அருகே ஆழியூர் மெயின் ரோட்டில் செய்யது இனாயத்துல்லாஹ் வலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. முன்னதாக சிக்கல் பள்ளிவாசலில இருந்து சந்தனம் கரைத்து சந்தன குடம் எடுத்து வரப்பட்டது.…

பாம்பு கடித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு..!!

திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி ஜெயா (வயது 42). விவசாய கூலித்தொழிலாளி. கடந்த 30-ந்தேதி அதே பகுதியில் உள்ள வயலில் பருத்தி எடுக்கும் பணியில் ெஜயா ஈடுபட்டார். அப்போது அவரை கட்டுவிரியன்…

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு..!!

வேதாரண்யத்தில் அரசு மற்றும் கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 1500 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் குமரேச மூர்த்தி, பேராசிரியர்கள் பிரபாகரன், ராஜா, ராஜ்குமார் மாதவன், மாரிமுத்து உள்ளிட்ட…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு..!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன. இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் சூதாட்ட சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு முழு உரிமை…

நாடு முழுவதும் அமலாகுகிறதா பொதுசிவில் சட்டம்..?!!

நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பும் கோரிக்கை விடுத்து வந்தன. அதேபோல், பொது சிவில் சட்டத்திற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். மத்தியில் ஆளும் பாஜக 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில்…

சென்னையில் ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60க்கு விற்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு..!!

கடந்த ஒரு வாரமாக சென்னையில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. பசுமை பண்ணை கடைகளில் தக்காளியை குறைந்த விலைக்கு தமிழக அரசு விற்பனை செய்து வருகிறது. அதேபோல் ரேஷன் கடைகளிலும் தக்காளியை குறைந்த விலைக்கு விற்க தேமுதிக சார்பில் அறிக்கை…

அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்..!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை ராஜீவ் காந்தி அரசு…

WhatsApp
YouTube
Instagram
Telegram