Category: இந்தியா

புதுக்கோட்டை உழவர் சந்தையில் தக்காளி ரூ.80 க்கு விற்பனை..!!

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில் காய்கறிகள் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, இஞ்சி உள்ளிட்டவை தங்கத்தின் விலையை போல தினமும்…

உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும்..!!

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி கடந்த சில நாட்களாக ரூ.100-ஐ கடந்து விற்பனை ஆகிறது. தக்காளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் விலை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. அதைத்தொடர்ந்து…

வெள்ளத்தில் தத்தளிக்கும் வட மாநிலங்கள்..!! டெல்லியில் வரலாறு காணாத மழை..!!

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் நேற்று 153 மில்லி மீட்டர் மழை பதிவானது. இது 1982-ம் ஆண்டுக்குப்பின் ஒரே நாளில் பெய்ய அதிகனமழை ஆகும். உத்தரகாண்ட் மாநிலத்தில் சில நாட்களாக மழை…

வாடகை வீட்டுக்காரர்களிடையே திடீர் மோதலில் மாடியில் இருந்து தள்ளி விட்டு பெண் கொலை..!!

திருவொற்றியூர், தியாகராஜபுரம், 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புஷ்பகாந்தன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (வயது 40). இவர்கள் குடும்பத்துடன் வாடகை வீட்டின் 2-வது மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் வசித்து வரும் வீட்டின் வாசல் முன்பு அட்டை…

நடைபாதையில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு..!!

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் குழுக்கள்…

மேற்கு வங்காளம் : தேர்தல் வன்முறைக்கு 20 பேர் பலி..!! சாக்கடையில் வீசப்பட்ட வாக்கு இயந்திரங்கள்..!!

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. ஓட்டு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகள் நடந்தன.…

விவசாயிகளுடன் திடீர் சந்திப்பு : ராகுல் காந்தியின் செயல் நகைப்புக்குரியது~அசாம் முதல்-மந்திரி தாக்கு..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் அரியானாவில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை திடீரென சந்தித்தார். அவர்களுடன் நாற்று நட்டு, டிராக்டர் ஓட்டி சில மணித்துளிகளை செலவிட்டார். இந்த புகைப்படங்கள் நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து இருந்தன.…

செந்தில் பாலாஜி என்ன புத்தரா..?? ~ அண்ணாமலை..!!

செந்தில் பாலாஜியை புத்தராகவும், உத்தமராகவும் திமுகவினர் சித்தரிக்கின்றனர். தங்கள் தவறுகளை மறைக்க கவர்னரை வில்லனாக காட்ட திமுகவினர் முயற்சிக்கின்றனர். திமுக அரசு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை விட்டுவிட்டு கவர்னரை சீண்டிப் பார்க்கிறது. கவர்னரை ஒருமையில் பேசி, தரக்குறைவாக விமர்சிப்பது மிகவும் தவறானது.…

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.134 கோடியில் 770 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள்..!!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட டாக்டர் தாமஸ் சாலை மற்றும் சுபேதார் கார்டன் ஆகிய திட்டப் பகுதியில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.134.26 கோடி மதிப்பிலான 770 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை,…

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்..!!

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை…

WhatsApp
YouTube
Instagram
Telegram