Category: இந்தியா

மகளிர் உரிமைத் தொகை திட்டம் : கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்..!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி வருகிற செப் டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற யார்-யார் தகுதியானவர்கள்…

டெல்லியில் தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை..!!

நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு மற்றும் மழை காரணமாக விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தி, சீரான விநியோகத்தை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…

யமுனை நதியின் நீர்மட்டம் உயர்வு : டெல்லியில் 144 தடை..!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் டெல்லி போலீசார் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மக்கள் அச்சமின்றி பார்வையிட சென்றதாலும், யமுனை…

ஆடுகள் மீது மோதல்..!! வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்கள் வீச்சு..!!

உத்தர பிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் லக்னோ இடையே, பிரதமர் மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை கடந்த 7-ந்தேதி தொடங்கி வைத்து உள்ளார். இதனை அடுத்து, ரெயில் சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை நன்னு…

கர்நாடகா : ஐ.டி. நிறுவன மேலாண் இயக்குநர், சி.இ.ஓ.வை படுகொலை செய்த முன்னாள் ஊழியரால் பரபரப்பு..!!

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் அமிர்தஹள்ளி என்ற இடத்தில் பம்பா விரிவாக்க பகுதியில் ஏரோநிக்ஸ் இன்டர்நெட் நிறுவனம் என்ற பெயரில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. வீடு ஒன்றில் செயல்பட்ட அந்த நிறுவனம் பின்னர் வேறொரு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த…

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 13-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தி.மு.க. கவுன்சிலர் தேவிபிரியா, கணவர் அருண்லால், மகள் 3 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், 18 வயது…

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்..!!

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதற்கு ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 68 விவசாயிகள் 434 மூட்டை கொப்பரையை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை…

“வந்துட்டேன்னு சொல்லு” மூணாறில் மீண்டும் படையப்பா யானை..!!

கேரள மாநிலம் மூணாறில் பல வாரங்களாக மக்கள் வசிக்கும் பகுதியில் நுழையாமல் இருந்த படையப்பா காட்டு யானை சமீபத்தில் சொக்கநாடு தேயிலை தோட்டத்தில் ரேஷன் கடையை சேதப்படுத்தியது. இந்தநிலையில் மூணாறு தலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள பாம்பன்மலை டிவிசன் குடியிருப்பு பகுதிக்குள்…

“அவர் ஒரு ட்ரக்…” தீபக் சஹாரை கலாய்த்த ‘தோனி’..!!

‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில்…

மருத்துவருக்கு அதிர்ச்சிக் கொடுத்த நோயாளி..!!

அனைவரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு பழகி வரும் நிலையில், சிலர் இன்னும் கரன்சி நோட்டுகள் மூலம் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். குறிப்பாக, கொரோனா பாதிப்பால் பணம் கைமாறுவது குறைந்ததால், நோட்டுகளின் அளவும் குறைந்துள்ள இந்த சூழ்நிலையிலும் கரன்சி நோட்டுகளை பயன்படுத்துவது பாராட்டுக்குரியதாக…

WhatsApp
YouTube
Instagram
Telegram