Category: இந்தியா

“என் ஹீரோ..என் ரோல் மாடல் தோனிதான்..!!” ~ விக்னேஷ் சிவன்..!!

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவனின் டி-ஷர்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கையொப்பமிடுகிறார். பின்னர் தோனியின் கையை பிடித்து விக்னேஷ் சிவன் முத்தமிடுகிறார். இந்த வீடியோவை பதிவிட்டுள்ள விக்னேஷ்…

‘ஐபோன்’ அசெம்ப்ளி ஆலையை வாங்க டாடா குழுமம் முடிவு..!!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை இந்தியாவில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் ஆகிய மூன்று வெளிநாட்டு நிறுவனங்கள் அசெம்பிள் செய்கின்றன. டாடா குழுமம் இந்தியாவில் ஆப்பிள் போன்களை அசெம்பிள் செய்யும் ஆலை அமைக்க சமீபகாலமாக விருப்பம் தெரிவித்து வந்தது. இந்நிலையில், அக்குழுமம் விஸ்ட்ரான் நிறுவனத்தை…

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்தை எட்டியது..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 12) சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், மே…

சேவலை சிறைவைத்த போலீசார் : தெலங்கானா..!!

தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டம் ஜட்ஜெரலா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாட்டு கோழிகளை மர்ம நபர்கள் குறி வைத்து தொடர்ந்து திருடி சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் சேவல் திருட்டு…

மொய்தீன் பாயாக “லால் சலாம்” படப்பிடிப்பை நிறைவு செய்த ‘சூப்பர் ஸ்டார்’..!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ”வை…

108 ஆம்புலன்சில் குவா, குவா..!!

திருவண்ணமலை தாலுகா நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் மனைவி தீபா (வயது 28). நிறைமாத கர்ப்பிணியான தீபாவிற்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் 108 ஆம்புலன்சில்அழைத்துச்சென்றனர். பின்னர் மருத்துவ உதவியாளர் செல்வி ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அதில்…

பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது..!!

சென்னை கன்னிகாபுரம் வாசுகி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 23). இவர் வந்தவாசியை அடுத்த தேத்துறை கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். கடந்த திங்கள்கிழமை கோழிக்கறி வாங்க வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, மேல்மா கூட்டுச் சாலையில் உள்ள குரும்பூரை சேர்ந்த…

பேரிடர் நிவாரண நிதி : தமிழகத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு..!!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280-ன் கீழ் நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மழை, வெள்ளம் உள்ளிட்ட வகையான 12 பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான செலவினங்களை எதிர்கொள்வதற்காக இந்த நிதி உதவி…

அரசியலில் இருந்து விலகும் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா..!!

கடந்த 2014ஆம் பிரயுத் ஓச்சா அப்போது ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக ஆட்சியைக் கைப்பற்றினார். இவர் தாய்லாந்து பிரதமராக கடந்த 9 ஆண்டுகளாக பொறுப்பு வகித்தவர். 2019 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சி முதலிடம் பிடித்தது. எனினும், இந்த ஆண்டு…

டாக்டர்களிடம் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கினார்: பெண் இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரை சேர்ந்த சிறுமியை கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி காணவில்லை என்று அவரது தந்தை மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது காணாமல் போன 17 வயது சிறுமியை…

WhatsApp
YouTube
Instagram
Telegram