பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு : எஸ்.வி. சேகரின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு..!!
நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து பத்திரிகையாளர் அளித்த புகார் அடிப்படையில் அவர் மீது பல சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை…
