Category: இந்தியா

தலைநகர் டெல்லியை சூழ்ந்த வெள்ளம்

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டித்தீர்த்தது. மழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு…

கார்த்தியின் “சர்தார் 2” : வில்லனாக விஜய் சேதுபதி..!!

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, லைலா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தண்ணீர் பிரச்னையை பேசி, கலவையான…

மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி..!!

தமிழகம் முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையாக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து…

விவசாயிகள் 10-வது நாளாக காத்திருப்பு போராட்டம்..!!

கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் 10-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை முன்னிட்டு டிராக்டர்களுடன் பேரணி நடந்தது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் கீழ்பென்னாத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் எதிரில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த…

சந்திரயான் – 3 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..!! இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..!!

‘சந்திரயான் 3’புவி சுற்று வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. ;இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெர்வித்தனர். NEWS EDITOR : RP

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் யாத்திரை செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!

ஜெருசலேம் யாத்திரை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஆட்சிக்கு வந்தவுடன், நீண்டநாள் சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வோம் என்று சட்டப்பேரவைத் தேர்தலின்போது…

வடமாநிலங்களை புரட்டி போடும் கனமழை : 145க்கும் மேற்பட்டோர் பலி

இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இந்தியாவில் 145க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும்…

ஜெயலலிதாவின் பொருட்கள் நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டது..!!

சொத்து குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டில் சோதனையிட்டு, தங்க-வைர நகைகள், விலை உயர்ந்த பட்டு புடவைகள், செருப்புகள், கம்ப்யூட்டர்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த விலை உயர்ந்த பொருட்கள் பெங்களூரு விதான…

காமராஜர் பிறந்தநாள் : நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்..!!

முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் நாளை (15-ம் தேதி) காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. நாளை கல்வி வளர்ச்சி தின…

மோசடி வழக்கில் குஜராத் முன்னாள் மந்திரிக்கு 7 ஆண்டுகள் சிறை..!!

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும், 1996-ல் சங்கர்சிங் வகேலா அரசில் மந்திரியாகவும் இருந்தவர், விபுல் சவுத்ரி. கடந்த 2014-ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட மராட்டியத்திற்கு மாட்டுத் தீவனம் வழங்காமல் ஏமாற்றி ரூ.22.5 கோடி மோசடி செய்ததாக இவர்மீது…

WhatsApp
YouTube
Instagram
Telegram