Category: இந்தியா

R.S.S. கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 10-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பகவத் உள்பட முக்கிய தலைவர்கள்…

மின்சாரம் தாக்கி 5 பக்தர்கள் உயிரிழப்பு 5 பேர் படுகாயம்

UTTAR PRADESH மீரட் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 5 பக்தர்கள் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். பக்தர்கள் சென்ற வேன் மீது மின்சார வயர்கள் உரசியதில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுளது. போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறாரகள்…

ஏர் இந்தியா அதிகாரியை அறைந்த பயணி

சிட்னி – டெல்லி விமானத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரை சக பயணி கன்னத்தில் அறைந்துள்ளார். விமானத்தில் இருக்கையை மாற்றிக்கொள்வதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயணி ஒருவர், விமானத்தில் பயணம் செய்த ஏர் இந்தியா அதிகாரியை கண்ணத்தில் அறைந்துள்ளார். விமானம்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.39 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66 கோடியே 39 லட்சத்து…

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு : தலைநகர் டெல்லியை சூழ்ந்த வெள்ளம்..!!

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டித்தீர்த்தது. மழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு…

வாரிசு கேட்டு அடம் பிடித்த 2-வது கணவர்..!! 2 மகள்களை பலாத்காரம் செய்ய வைத்த கொடூர “தாய்”..!!

ஆந்திரா மாநிலம் ஏலூர் மாவட்டம் வட்லூரை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த பெண்ணின் கணவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 2007ஆம் ஆண்டு இறந்தார். கணவர் இறந்ததும் தனிமையில் இருந்தார் அந்த பெண். இதையடுத்து…

கப்பல்களை ஈரான் சிறைபிடிப்பதை தடுக்க ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா..!!

அமெரிக்கா – ஈரான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது. இதனிடையே, வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறது. கச்சா எண்ணெய் கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு கொண்டுவரப்படுகின்றன. இதனிடையே, பாரசீக வளைகுடா கடல் பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தி…

அமேசான் காட்டில் விமான விபத்து : 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள்..!!

உலகின் மிகப்பெரிய மழைக்காடு அமேசான். இந்த காடு பிரேசில், கொலம்பியா உள்பட பல்வேறு நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இந்நிலையில், கொலம்பியாயாவில் அமேசான் வனப்பகுதியில் உள்ள பழங்குடியின சமுகத்தை சேர்ந்த தலைவி மக்டலினா மெகுடி வெலென்சியா தனது 4 குழந்தைகளுடன் சிறிய ரக…

மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம் ஜூலை 20ம் தேதி தொடங்கும்..!!

வரும் 20-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டது. இதில் விண்ணப்பதாரரின்…

ராகுல்காந்தியே இந்தியாவின் நம்பிக்கை -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

QUESTIONS: கடந்த ஜூன் 23 அன்று பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சி தலைவர்களுடன் பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றீர்கள். அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன? ANSWER: இந்தியாவின் ஜனநாயகத்தை, அரசியல் சட்ட நெறிமுறைகளைக் காப்பாற்ற இந்தியாவே அணி திரண்டு விட்டது என்பதைத்தான்…

WhatsApp
YouTube
Instagram
Telegram