Category: இந்தியா

போபாலில் இருந்து டெல்லி சென்ற வந்தே பாரத் ரெயிலில் தீ விபத்து..!!

போபாலில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரெயில் இன்று காலை 5.40 மணிக்கு போபால் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. காலை 8.30 மணியளவில்…

சிந்தாதிரிப்பேட்டையில் மழைநீர் வடிகால் பணியின்போது 3 கடைகள் இடிந்து விழுந்தன..!!

சென்னை மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனால், இரவு நேரங்களில் கூடுதலாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது.…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள்கிழமை) கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.5,536 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.44,288-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,024-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை 0.30 காசுகள்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து..!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையின் முதல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ அடுத்தடுத்து மற்ற கடைகள் மற்றும் வீடுகளுக்கும் பரவியுள்ளது. தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு…

பெங்களூருவில் நடைபெறும் எதிக்கட்சிகளின் 2-வது கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்கவில்லை..!!

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த முதல் கூட்டம் ஜூன் 23-ந் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெங்களூர் நகரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லி…

பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவர்கள் பா.ஜ.க. நிர்வாகி மகன்

மத்திய பிரதேசத்தின் டாடியாவை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பள்ளி முடிந்து தன் 19 வயது சகோதரியுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்களை சிறுமியுடன் படிக்கும் சக மாணவர்கள் 4 பேர் பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் ஒரு வீட்டிற்குள் அவர்கள்…

கிணற்றிலிருந்து 10 அடி உயரத்திற்கு கொழுந்து விட்டு எரிந்த தீ.

ஆந்திராவில் கிணற்றிலிருந்து 10 அடி உயரத்திற்கு கொழுந்து விட்டு எரிந்த தீயை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். திருமலை, ஆந்திர-மாநிலம், அம்பேத்கர் கோன சீமா மாவட்டம் ராஜோலு மண்டலம் சிவகோடு பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. அதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக உரிமைாளர்…

மது வாங்கிய பெண்களை திட்டி கஸ்தூரி

டாஸ்மாக்’ கடையில் சுடிதார் அணிந்த 2 இளம்பெண்கள் மதுபாட்டில்கள் வாங்கி செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சியை நடிகை கஸ்தூரி, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘தண்ணியடி, பெண்ணே தண்ணியடி. எட்டு மறிவினில்…

இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் விமானங்கள் 

இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, தலைநகா் பாரீஸில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேச்சுவாா்த்தை நடத்தினாா்.…

“கடல்” திடீரென்று உள்வாங்கியது

கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது,கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது…

WhatsApp
YouTube
Instagram
Telegram