பல்லாவரத்தில் இரவு ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவின் மூக்கு உடைப்பு..!!
சென்னையை அடுத்த பரங்கிமலை கலைஞர் நகரைச் சேர்ந்தவர் வீரசெல்வம் (வயது 34). இவர், பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர், கண்டோன்மென்ட் பல்லாவரம், பொன்னியம்மன் கோவில் தெருவில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில்…
