விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்எல்சி-க்கு எதிர்ப்பு..!!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கரி 2வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை, கரிவெட்டி ,வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. அதன்படி…
