Category: இந்தியா

விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்எல்சி-க்கு எதிர்ப்பு..!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கரி 2வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை, கரிவெட்டி ,வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. அதன்படி…

மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..!! காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் தாக்கல்..!!

எதிர்பார்க்கப்பட்டபடியே மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய் தீர்மானத்தை இன்று (ஜூலை 26) காலை 9.20 மணியளவில் தாக்கல் செய்தார். முன்னதாக,…

டேட்டிங் செயலி வழியே அறிமுகம்; ஓட்டலுக்கு அழைத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நபர்..!!

அரியானாவின் குருகிராம் நகரில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் டேட்டிங் செயலி வழியே புதிதாக ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டார். அவருடன் சாட்டிங் செய்து வந்த நிலையில், இளம்பெண்ணை ஓட்டல் ஒன்றுக்கு வரும்படி அந்நபர் அழைத்திருக்கிறார். இதனால், செக்டார் 50-ல் உள்ள…

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து…

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது..!!

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவர் கடந்த மாதம் 15-ந் தேதி இரவு வெங்கமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆசாமி ஜோதிமணி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை…

அபுதாபியில் இளைஞருக்கு புதிய வகை கொரானோ தொற்று..!!

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி புதிய கொரோனா வைரஸ் MERS வகை அபுதாபியில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அபுதாபியில் உள்ள அல் அய்ன் நகரத்தில் இளைஞர் ஒருவருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நோய்த்தொற்று கண்டறியப்பட்ட இளைஞரிடம்…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது..!!

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 71 மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலம் 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி,…

தமிழக மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை..!!

தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால்…

மணிப்பூர் விவகாரம் : பிரதமர் மோடி அறிக்கை அளிக்கும் வரை போராட்டம் தொடரும்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 3 நாட்களாக மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று 4-வது நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. இரு அவைகளிலும் தொடர்ந்து…

காஞ்சீபுரத்தில் மணிப்பூர் வன்முறையை கண்டித்து தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தாக்குதல்களைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க மகளிர் அணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, காஞ்சீபுரம் காவலான் கேட் பகுதியில் காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி சார்பில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram