4 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையில் ஊர்ந்தபடி யாத்திரை
கொரோனா போன்ற கொடிய நோய் மீண்டும் உலகம் சந்திக்கக் கூடாது என்ற நோக்கத்திலும், உலக நன்மை வேண்டியும் ஆசிரமத்தில் உள்ள சீடர்கள் 3 பேர் சாலையில் ஊர்ந்தபடி ராமேஸ்வரம் வரை யாத்திரை செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்களுடைய யாத்திரை கடந்த…
