Category: இந்தியா

சென்னை விமான நிலையம் ~ 6 அடுக்கு கார் பார்க்கிங்கில் உள்ள திரையரங்கை மூட விமான ஆணையம் முடிவு..!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.2,400 கோடியில் விரிவுபடுத்தும் பணி 2 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் கட்ட பணிகள் முடிந்து திறக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ரூ.250 கோடியில் 6 அடுக்கு கார் பார்க்கிங் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் உள்பகுதியில் வணிக…

பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது ~ அண்ணாமலை கண்டனம்..!!

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், புகழ்பெற்ற பதிப்பாளர், மேடை பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக…

கிருஷ்ணகிரி : பட்டாசு குடோனில் வெடிவிபத்து..!!

குடோனில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பட்டாசு வெடிவிபத்தில் குடோனுக்கு அருகே உள்ள 3-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், சில வீடுகளும் சேதமடைந்தன.படுகாயமடைந்தவர்கள்…

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் ~ வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு..!!

இந்திய செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்ய முன்வருமாறு வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ‘செமிகான் இந்தியா மாநாடு 2023’ என்ற பெயரில் செமிகண்டக்டர் மாநாடு குஜராத் தலைநகர் காந்திநகரில் இன்று (ஜூலை 28) நடைபெற்றது. பிரதமர் நரேந்திர…

என்எல்சி முற்றுகை போராட்டத்தில் வன்முறை : அன்புமணி கைது..!!

என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.…

உலகின் கேம் சேஞ்ஜராக சுவாமி நித்யானந்தா இருக்கிறார் ரஞ்சிதா சொல்கிறார்

நித்யானந்தாவைத் தொடர்ந்து தற்போது ரஞ்சிதாவும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கி உள்ளார். ரஞ்சிதா, கைலாசா சார்பில் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசி உள்ளார். அவ்வாறு அவர் பேசிய வீடியோக்கள் யூ-டியூப்பில்…

கோடநாடு கொலை; கொள்ளை வழக்கு விசாரணை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான…

விரைவில் ‘மரகத நாணயம் 2’ ~ உறுதி செய்த இயக்குநர்..!!

‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ், டேனியல், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான…

“விரைவில் அரசு ஊழியர்களுக்கு 1 வருட மகப்பேறு விடுமுறை”~ சிக்கிம்..!!

சிக்கிம் மாநில முதல் மந்திரியான பிரேம் சிங் தமாங், நேற்று அம்மாநிலத்தில் நடந்த சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டு பொது கூட்டத்தில் கலந்துகொண்டார். அரசு ஊழியர்கள் தங்களது குடும்பங்களையும், குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள இது உதவும் என்றும் இச்சட்டம் குறித்த விவரங்கள்…

இது இந்தியாவில் தான்..!! ஐபோன் வாங்குவதற்காக 8 மாத குழந்தையை விற்ற தம்பதி..!!

மேற்கு வங்காள மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஷதி, ஜெயதேவ் என்கிற தம்பதி 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை சமூக வலைதள மோகத்தால் விற்பனை செய்து உள்ளனர். அதுவும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக ஐபோன் வாங்க…

WhatsApp
YouTube
Instagram
Telegram